“உலகம் எப்போதெல்லாம் தர்மத்தை மறைக்கிறதோ, அப்போது அதனை நினைவுபடுத்த வேண்டிய கடமை நமக்கு உள்ளது. பாரதம் எப்போதும் மற்ற நாடுகளை ஆக்கிரமிக்கவில்லை. அன்புடன் அரவணைத்து, உலகை வழி […]
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் திராவிடத்தை ஒழிப்போம் என வீடியோ வெளியிட்டது எனக்கு தெரியாது. நிகழ்ச்சி முடிந்தவுடன் கோவை புறப்பட்டுவிட்டேன் என்று பாஜக மாநிலத் தலைவர் […]
“நீட் தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை பணம்தான் விளையாடுகிறது” என்று முறைகேடு வழக்கு ஒன்றை சுட்டிக் காட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னையில் ஒரு தொகுதியை தேர்வு செய்து போட்டியிட்டு பவன் கல்யாண் வெற்றி பெற்று விட்டால், அதன் பிறகு அவர் என்ன பேசினாலும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு […]
புகாரளிக்கச் சென்ற பட்டியலினத்தைச் சேர்ந்தவரை அவமானப்படுத்திய நொளம்பூர் காவல் ஆய்வாளருக்கு எதிராக இரு வாரங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் சென்னை […]
திமுக கல்வியாளர் அணி தலைவராக ந.செந்தலை கவுதமனும், செயலாளராக தமிழச்சி தங்கப்பாண்டியனும் மாற்றுத்திறனாளி அணி தலைவராக ரெ.தங்கமும், செயலாளராக பேராசிரியர் தீபக்கும் நியமிக்கப்படுவதாக, […]
“உலகம் எப்போதெல்லாம் தர்மத்தை மறைக்கிறதோ, அப்போது அதனை நினைவுபடுத்த வேண்டிய கடமை நமக்கு உள்ளது. பாரதம் எப்போதும் மற்ற நாடுகளை ஆக்கிரமிக்கவில்லை. அன்புடன் அரவணைத்து, உலகை வழி நடத்துகிறது,” என கோவையில் நடந்த விழாவில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் கூறியுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் திராவிடத்தை ஒழிப்போம் என வீடியோ வெளியிட்டது எனக்கு தெரியாது. நிகழ்ச்சி முடிந்தவுடன் கோவை புறப்பட்டுவிட்டேன் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
“நீட் தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை பணம்தான் விளையாடுகிறது” என்று முறைகேடு வழக்கு ஒன்றை சுட்டிக் காட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னையில் ஒரு தொகுதியை தேர்வு செய்து போட்டியிட்டு பவன் கல்யாண் வெற்றி பெற்று விட்டால், அதன் பிறகு அவர் என்ன பேசினாலும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு சவால் விடுத்துள்ளார்.
புகாரளிக்கச் சென்ற பட்டியலினத்தைச் சேர்ந்தவரை அவமானப்படுத்திய நொளம்பூர் காவல் ஆய்வாளருக்கு எதிராக இரு வாரங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக கல்வியாளர் அணி தலைவராக ந.செந்தலை கவுதமனும், செயலாளராக தமிழச்சி தங்கப்பாண்டியனும் மாற்றுத்திறனாளி அணி தலைவராக ரெ.தங்கமும், செயலாளராக பேராசிரியர் தீபக்கும் நியமிக்கப்படுவதாக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
கத்தார், ஈராக்கில் உள்ள ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதலைத் தொடங்கியது. கத்தார் மீது 10 ஏவுகணைகளையும், ஈராக் மீது ஒரு ஏவுகணையையும் வீசி தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. […]
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் இன்று (23.06.2025) பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை […]
சென்னை; தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (23.06.2025) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டில் கழிவு மேலாண்மை மேம்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட தூய்மை இயக்கத்தின் ஆட்சிக் […]
சென்னை: போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்த் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திலிருந்து மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். […]
சென்னை: நீட் என்பது முதல் கோணல், முற்றிலும் கோணல் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். “நீட் தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை பணம், பணம்தான் விளையாடுகிறது. நீட் குறித்து […]
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் பயணமாக சென்னையில் இருந்து ரயில் மூலம் காட்பாடி செல்கிறார். வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் […]
கத்தார், ஈராக்கில் உள்ள ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதலைத் தொடங்கியது. கத்தார் மீது 10 ஏவுகணைகளையும், ஈராக் மீது ஒரு ஏவுகணையையும் வீசி தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதலில் யாருக்கும் பாதிப்போ, காயமோ ஏற்படவில்லை என […]
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் இன்று (23.06.2025) பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் மற்றும் சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர் செயலர் […]
சென்னை; தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (23.06.2025) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டில் கழிவு மேலாண்மை மேம்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட தூய்மை இயக்கத்தின் ஆட்சிக் குழுவின் முதல் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டில் உள்ள […]
சென்னை: போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்த் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திலிருந்து மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்பாக நடிகர் ஸ்ரீகாந்துக்கு […]
சென்னை: நீட் என்பது முதல் கோணல், முற்றிலும் கோணல் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். “நீட் தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை பணம், பணம்தான் விளையாடுகிறது. நீட் குறித்து தங்கள் எஜமானர்களிடம் பேச அதிமுகவினருக்கு நேரமோ, மானமோ […]
கிழக்கில் இரானை நோக்கி அனுப்பப்பட்ட விமானங்கள் மீதான உலகின் கவனத்தை திசை திருப்புவதற்காக, மேற்கு நோக்கி சில விமானங்களை அமெரிக்கா பறக்கவிட்டுள்ளது.
பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்களுக்கு உதவியதாக 2 உள்ளூர்வாசிகளை என்ஐஏ கைது செய்துள்ளது. தெரிந்தே ஆயுதமேந்திய நபர்களை ஒரு தற்காலிக குடிசையில் தங்க வைத்ததாக அவர்கள் மீது குற்றம் […]
கிழக்கில் இரானை நோக்கி அனுப்பப்பட்ட விமானங்கள் மீதான உலகின் கவனத்தை திசை திருப்புவதற்காக, மேற்கு நோக்கி சில விமானங்களை அமெரிக்கா பறக்கவிட்டுள்ளது.
பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்களுக்கு உதவியதாக 2 உள்ளூர்வாசிகளை என்ஐஏ கைது செய்துள்ளது. தெரிந்தே ஆயுதமேந்திய நபர்களை ஒரு தற்காலிக குடிசையில் தங்க வைத்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இரான் - இஸ்ரேல் விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை நோபல் அமைதி பரிசுக்கு பரிந்துரை செய்த பாகிஸ்தானின் தற்போதைய நிலை என்ன? இரானுக்குஆதரவான போக்கை தொடருமா?
Tamil Paper News brings you the updated latest breaking news from Tamilnadu, Sports News, Business News, Political News from Hindu, Dinathanthi, Dinamalar, Vikatan, Puthiya Thalaimurai etc.
Sign in to your account