“திருப்பரங்குன்றத்தில் திமுக எம்.எல்.ஏ அப்துல் சமது ஆய்வு நடத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. திருப்பரங்குன்றம் மலையை வைத்து முஸ்லிம்கள் மதக்கலவரத்தை தூண்ட ஆளும் திமுக சதி […]
‘மாநில பட்டியலுக்கு கல்வியை மீட்கும் வரை சட்டப் பேராட்டம் தொடரும்’ என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
இலங்கை கடற்படை சார்பில் ஜனவரி 24 மற்றும் 27ம் தேதிகளில் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெறுவதால், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி சென்று மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை […]
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் படிக்கும் வடநாட்டு மாணவிக்கு நியாயம் கோரி புதுச்சேரி சட்டப்பேரவையை முற்றுகையிட்டு மகிளா காங்கிரஸார் போராட்டம் நடத்தினர். அப்போது […]
மத்திய அரசின் யுஜிசி விதிகளை ஏற்காவிட்டால், மாணவர்கள் கஷ்டப்பட்டுப் படித்து வாங்கும் பட்டங்கள் செல்லாது. யுஜிசி திட்டங்களில் பங்கேற்க முடியாது. பல்கலைக்கழகங்களின் சட்ட அங்கீகாரம் […]
“திருப்பரங்குன்றத்தில் திமுக எம்.எல்.ஏ அப்துல் சமது ஆய்வு நடத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. திருப்பரங்குன்றம் மலையை வைத்து முஸ்லிம்கள் மதக்கலவரத்தை தூண்ட ஆளும் திமுக சதி செய்கிறது” என்று இந்து முன்னணி குற்றம்சாட்டியுள்ளது.
‘மாநில பட்டியலுக்கு கல்வியை மீட்கும் வரை சட்டப் பேராட்டம் தொடரும்’ என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
இலங்கை கடற்படை சார்பில் ஜனவரி 24 மற்றும் 27ம் தேதிகளில் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெறுவதால், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி சென்று மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் படிக்கும் வடநாட்டு மாணவிக்கு நியாயம் கோரி புதுச்சேரி சட்டப்பேரவையை முற்றுகையிட்டு மகிளா காங்கிரஸார் போராட்டம் நடத்தினர். அப்போது போலீஸாருடன் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு நடந்தது.
மத்திய அரசின் யுஜிசி விதிகளை ஏற்காவிட்டால், மாணவர்கள் கஷ்டப்பட்டுப் படித்து வாங்கும் பட்டங்கள் செல்லாது. யுஜிசி திட்டங்களில் பங்கேற்க முடியாது. பல்கலைக்கழகங்களின் சட்ட அங்கீகாரம் செல்லாது என்றெல்லாம் யுஜிசி அறிவித்திருப்பது நேரடியாய் தமிழக மாணவர்களின் கல்வி மீது தொடுக்கப்பட்ட போர் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன் கூறியுள்ளார்.
திருவனந்தபுரம்: கடந்த ஆண்டு ஜூலை மாதம் 30ம் தேதி கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சூரல்மலை, முண்டக்கை, புஞ்சிரிமட்டம், அட்டமலை உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் அனைவரும் இரவு தூங்கிக்கொண்டிருந்த […]
ராணிப்பேட்டை : ராணிப்பேட்டையில் உள்ள பணப்பாக்கம் சிப்காட்டில் அமையும் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலைக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டது. டாடா நிறுவனத்துக்கு […]
சென்னை: சென்னை அண்ணாபல்லைக்கழக மாணவி பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளியான ‘பாலியல் சைகோ’ ஞானசேகரனை சிறப்பு புலனாய்வு குழு விடிய விடிய விசாரணை நடத்தினர். அப்போது […]
வாஷிங்டன்: அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நாளிலேயே அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளிலும் அவருக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தில் புலம் […]
சென்னை: நெல்லை மாவட்டத்தில் பிப்.6, 7ம் தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்கிறார் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். ரூ.6,187.46 கோடியில் புதிய திட்டங்களையும் […]
தென்காசி: குற்றாலம் கோயில் அருகே தற்காலிக கடைகள் அமைப்பவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. குற்றால அருவிக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா […]
திருவனந்தபுரம்: கடந்த ஆண்டு ஜூலை மாதம் 30ம் தேதி கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சூரல்மலை, முண்டக்கை, புஞ்சிரிமட்டம், அட்டமலை உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் அனைவரும் இரவு தூங்கிக்கொண்டிருந்த சமயத்தில், அதீத கன மழையுடன், திடீரென்று பெருத்த […]
ராணிப்பேட்டை : ராணிப்பேட்டையில் உள்ள பணப்பாக்கம் சிப்காட்டில் அமையும் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலைக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டது. டாடா நிறுவனத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழ்நாடு மற்றுச்சூழல் தாக்க […]
சென்னை: சென்னை அண்ணாபல்லைக்கழக மாணவி பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளியான ‘பாலியல் சைகோ’ ஞானசேகரனை சிறப்பு புலனாய்வு குழு விடிய விடிய விசாரணை நடத்தினர். அப்போது செல்போனில் வைத்திருந்த ஆபாச வீடியோக்களில் உள்ள பெண்கள் குறித்து […]
வாஷிங்டன்: அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நாளிலேயே அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளிலும் அவருக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தில் புலம் பெயர்ந்தோரை கையாள மிகப்பெரிய நாடு கடத்தல் திட்டத்தை […]
சென்னை: நெல்லை மாவட்டத்தில் பிப்.6, 7ம் தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்கிறார் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். ரூ.6,187.46 கோடியில் புதிய திட்டங்களையும் முடிவுற்ற திட்டப் பணிகளையும் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். […]
சீனாவில் கடந்த பத்தாண்டுகளில் நடந்தவற்றிலேயே மிகவும் மோசமானதாகக் கருதப்படும் நவம்பர் மாத கார் தாக்குதலில் 35 பேரை கொன்றதாக தண்டனை விதிக்கப்பட்டவருக்கு, சீனா மரண தண்டனையை […]
ஒரே நாளில் 7 கோள்களும் காட்சி தரும் அதிசய நிகழ்வு அரங்கேற உள்ளது. வருகின்ற பிப்ரவரி 28-ஆம் தேதி அன்று, இரவு வானில் ஏற்கனவே காட்சி தரும் ஆறு கோள்களுடன் புதன் கோளும் இணையும்.
சீனாவில் கடந்த பத்தாண்டுகளில் நடந்தவற்றிலேயே மிகவும் மோசமானதாகக் கருதப்படும் நவம்பர் மாத கார் தாக்குதலில் 35 பேரை கொன்றதாக தண்டனை விதிக்கப்பட்டவருக்கு, சீனா மரண தண்டனையை நிறைவேற்றியிருக்கிறது.
ஒரே நாளில் 7 கோள்களும் காட்சி தரும் அதிசய நிகழ்வு அரங்கேற உள்ளது. வருகின்ற பிப்ரவரி 28-ஆம் தேதி அன்று, இரவு வானில் ஏற்கனவே காட்சி தரும் ஆறு கோள்களுடன் புதன் கோளும் இணையும்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுள்ள நிலையில், டாலரின் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. அதேநேரத்தில், இந்திய நாணயமான ரூபாயின் மதிப்பு சரிவு பல்வேறு கவலைகளை எழுப்பியுள்ளது. டாலருக்கு எதிராக ரூபாயின் வரலாறு காணாத வீழ்ச்சி சாமானியர்களை எவ்வாறு பாதிக்கும்?
Tamil Paper News brings you the updated latest breaking news from Tamilnadu, Sports News, Business News, Political News from Hindu, Dinathanthi, Dinamalar, Vikatan, Puthiya Thalaimurai etc.
Sign in to your account