Category: சட்டம்

Latest news about law and order around the world

“இனி மசூதிகளை இடிப்பார்கள்”: அயோத்தி தீர்ப்புக்கு அதிருப்தி தெரிவித்த முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி!

ஆயோத்தி வழக்கின் இந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்வது எனக்கு கடினமாகும் உள்ளது என ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அசோக் குமார் கங்குலி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி நில வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.…

காஷ்மீர், லடாக் அதிகாரப்படுத்தப்பட வேண்டும்

ஜம்மு காஷ்மீரானது மாநிலம் எனும் அந்தஸ்தை இழந்து ஜம்மு காஷ்மீர், லடாக் என்று இரு ஒன்றிய பிரதேசங்கள் ஆகிவிட்டன; காஷ்மீர் மீது பாஜக அரசு எடுத்த முடிவுகள் அக்.31 அன்று முழுமையாகச் செயலாக்கத்துக்கு வந்துவிட்டன. ஜம்மு காஷ்மீரிலிருந்து லடாக்கைப் பிரித்து சுயாட்சி…

சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு ஆதார் எண் கட்டாயமா?

சமூக ஊடகங்களில் பிரச்சினைக்குரிய பதிவுகளைப் பதிவிடுபவர்களைக் கண்டுபிடிப்பதில், சமூக ஊடக நிறுவனங்களின் உதவியைப் பெறும் முயற்சியில் தமிழக அரசு இருக்கிறது. இது போன்ற விவகாரத்தை மேலும் இரண்டு உயர் நீதிமன்றங்கள் விசாரிப்பதால் எல்லா வழக்குகளையும் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்றும்…

காஷ்மீர்: முடிவிலா பாதை எங்கே கொண்டு செல்லும்?

சுதந்திர இந்தியாவுடன் இணைந்ததிலிருந்தே காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் தூக்கத்தைக் கெடுக்கும் விவகாரம் ஆனது. காஷ்மீர், ஜம்மு, லடாக் என்று மூன்று தனித்தனி அடையாளங்களையும் கலாச்சாரங்களையும் கொண்ட பிராந்தியங்களின் தொகுப்பான காஷ்மீர் மக்கள் அடிப்படையில் சுதந்திர காஷ்மீரை விரும்பியவர்கள். நிர்வாகரீதியாக மட்டும் அல்லாமல்,…

காஷ்மீரின் கதை.!

நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து ஆண்டாண்டு காலமாக காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு அந்தஸ்தை அரசியல் சாசனத்தின் 370 வது பிரிவு உறுதி செய்து வந்தது. இந்த நிலையில் காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு…

காஷ்மீர் மசோதா காங்கிரஸ், பாஜகவை நாடளுமன்றத்தில் வறுத்தெடுத்த வைகோ!

*வரலாறு உங்களை மன்னிக்காது* பாரதிய ஜனதா அரசு இன்று கொண்டுவந்துள்ள மசோதா, காஷ்மீர் மக்கள் நெஞ்சில் நெருப்பைக் கொட்டிவிட்டது. இங்கே சற்று நேரத்துக்கு முன் காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த உறுப்பினர் நாசீர் அகமது லவாய், அரசியல் சட்டத்தைக் கிழித்து எறிந்தார். பா.ஜ.க.…

இந்திய ஜனநாயகத்தின் கருப்பு நாள்!!

காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370, 35ஏ நீக்கம்! இந்திய ஜனநாயகத்தின் கருப்பு நாள்!! நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து ஆண்டாண்டு காலமாக காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு அந்தஸ்தை அரசியல் சாசனத்தின் 370 வது பிரிவு உறுதி…

பயங்கரவாத எதிர்ப்பில் தனிநபர் உரிமைகளைப் பலியிட்டுவிடக் கூடாது

சட்டத்துக்குப் புறம்பான செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தில் சமீபத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. இதன்படி, ஒரு தனிநபரைப் பயங்கரவாதியாக அறிவிக்கலாம் என்று கூறப்பட்டிருப்பது சாதாரணமாகத் தெரிந்தாலும் ஆபத்தானது. ஒரு தனிநபரைப் பயங்கரவாதி என்று அறிவிப்பது அரசமைப்புச் சட்டம் சார்ந்த தீவிரமான கேள்விகளை எழுப்புகின்றன.…

தேவைதானா தேசியப் புலனாய்வு முகமைக்கான கூடுதல் அதிகாரம்?

தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிக அதிகாரங்களைப் பெறும் வகையிலான மசோதாவை பாஜக அரசு வெற்றிகரமாக நாடாளுமன்றத்திலும் இரு அவைகளிலும் நிறைவேற்றிவிட்டாலும், இத்தகைய சட்டங்கள் மீதான விவாதம் மிகுந்த அவசியமாகிறது. பயங்கரவாதத்துக்கு எதிரான போரின் ஒரு பகுதியாக இச்சட்டத்துக்கான நியாயம் கூறப்பட்டாலும்,…

இதுதான் ஜனநாயகம்!

ஜனநாயகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவைக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கவும், அரசியலமைப்பு சட்டத்தின்படி அரசு செயல்படுகிறதா என்பதை கண்காணிக்கவும் அரசியலமைப்பு சட்டத்தினால் உருவாக்கப்பட்ட பதவிதான் கவர்னர் பதவி. மத்தியில் உள்ள அரசுக்கு ஜனாதிபதியும் மாநிலங்களில் உள்ள அரசுகளுக்கு கவர்னரும் யூனியன் பிரதேசங்களில்…

புதுச்சேரி ஆளுநருக்கு சிறப்பு அதிகாரம் இல்லை: உயர்நீதிமன்றம் தீர்ப்பு

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த அதிகாரம் ரத்து செய்யப்படுவதாகவும் முதல்வரின் அதிகாரத்தில் அவர் தலையிட முடியாது என்றும் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

நம்பகத்தை இழக்கிறதா தேர்தல் ஆணையம்?

2016 திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு தொடர்பில் இத்தீர்ப்பு சில கேள்விகளை எழுப்புகிறது. 2016 சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக…

விவசாயிகளை வெறுப்பேற்றும் பசுவதைத் தடுப்புச் சட்டம்

உத்தர பிரதேசத்தில் பசுவதைத் தடுப்புச் சட்டம் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுவருகிறது. வயதான மாடுகளை வீடுகளில் வைத்துப் பராமரிக்க முடியாதவர்கள் அவற்றை வீதிகளில் விட்டுவிடுகின்றனர். மாடுகளை இறைச்சிக் கூடங்களுக்கு ஓட்டிச்செல்ல முடியாத கோபத்தில் இருக்கும் விவசாயிகள், வாய்ப்பு கிடைக்கும்போது வன்செயல்களில் இறங்கித் தங்களுடைய அதிருப்தியைத்…

உயர் ஜாதியினருக்கான 10% இட ஒதுக்கீடு பற்றி 10 கேள்விகள்!

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் ஜாதியினருக்கு, 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியது.

குடிமக்கள் திருத்த மசோதா புதிய குழப்பங்களுக்கு வழிவகுத்துவிடக் கூடாது!

பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் குடிமக்கள் (திருத்த) மசோதா, வடகிழக்கு மாநிலங்களில் குறிப்பாக, அசாமிலும் திரிபுராவிலும் புயலைக் கிளப்பியிருக்கிறது. அத்துடன், அசாமில் உள்ள ஆறு சமூகங்களுக்கு பழங்குடி அந்தஸ்து வழங்கும் திட்டத்தையும் கையில் எடுத்திருக்கிறது. மக்களவைத் தேர்தல் நெருங்கும் சமயத்தில்,…

பொதுப் பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு: அரசின் நோக்கம் என்ன?

பொருளாதாரரீதியாக நலிவுற்ற பொதுப் பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. இது தொடர்பாக மத்திய அரசு கொண்டுவந்திருக்கும், 124-வது அரசியல் சட்டத் திருத்த மசோதா நிறைவேற, நாடாளுமன்றத்தின் இரு…