ஆள் பிடிக்கும் பா.ஜ

ஆள் பிடிக்கும் பா.ஜ

2014 ல் பா.ஜ மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு பலவீனமான மாநிலங்களில் கட்சியை பலப்படுத்த பல்வேறு வழிமுறைகளை கையாண்டது. அதில் முக்கியமான ஒன்று காங்கிரஸ் மற்றும் பிற…

தமிழ்நாட்டில் தொடரும் காவல் நிலைய மரணங்கள் – காரணம் என்ன?

சென்னை கொடுங்கையூரில் காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி ஒருவர் உயிரிழந்திருப்பது, மாநிலத்தில் தொடரும் காவல் நிலைய மரணங்கள் குறித்த கவலையை அதிகரித்திருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜசேகர்…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்த ‘எண்ணும் எழுத்தும்’ (படங்கள்)

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (13/06/2022) திருவள்ளூர் மாவட்டம், புழல் ஒன்றியம், அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில், “எண்ணும் எழுத்தும்” என்ற முன்னோடித் திட்டத்தைத்…

அஃப்ரீன் பாத்திமா வீட்டை இடித்துத் தரைமட்டமாக்கிய உபி அரசு – யார் இவர்?

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் உள்ள மாணவர் தலைவர் அஃப்ரீன் பாத்திமா வீட்டை அரசு இடித்துத் தரைமட்டமாக்கியுள்ளது. இவரது தந்தை ஜாவேத் முகமது வெல்ஃபர் பார்ட்டி…

உத்தரப்பிரதேச வன்முறை: இதுவரை 316 பேர் கைது; புல்டோசரால் குறி வைக்கப்படும் வீடுகள்!

லக்னோ: சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா மற்றும் ஊடகப் பொறுப்பாளர் நவீன் ஜிண்டால் ஆகியோரின் நபிக்கு எதிரான கருத்தை…

இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்ன?; மக்கள் வீதிக்கு வந்து போராடுவது ஏன்? – முழுமையான விளக்கம்

கரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது இலங்கை. எரிபொருளுக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்து கிடக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலையும் தொடர்ந்து ஏற்றத்தில் உள்ளது.…

இந்தியா-சீனா எல்லை விவகாரம்: அமெரிக்க கருத்தில் கோபமடைந்த சீனா – இந்தியாவின் நிலைப்பாடு என்ன?

லடாக் தொடர்பில் இந்தியா சீனா இடையில் நிலவும் சிக்கல் தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு இரண்டு உயர் அமெரிக்க அதிகாரிகள் பேசியிருந்தனர். இதற்கு சீனா ஆட்சேபம் தெரிவித்துள்ளது.…

4 மாநில இடைத்தேர்தல்கள் – அனைத்திலும் பாஜக படுதோல்வி!

நான்கு மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில், பாஜக படு தோல்வியை சந்தித்துள்ளது. மேற்கு வங்கம், சத்தீஸ்கர், பீகார், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில், தலா ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல்…

பிரதமர் மவுனம் காப்பது அதிர்ச்சி அளிக்கிறது – எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டறிக்கை!

காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்கு வங்க மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜி,…

குடியரசு தலைவர் வேட்பாளர் – சரத் பவாருக்கு காங். ஓகே!

குடியரசுத் தலைவர் தேர்தலில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியத் திருநாட்டின்…

தங்கம் விலை கடும் உயர்வு: இன்றைய நிலவரம் என்ன?

சென்னை: தங்கம் விலை இன்று கடுமையாக உயர்ந்துள்ளது. 9 நாட்களுக்குப் பிறகு ஒரு கிராம் மீண்டும் 4,800 ரூபாயை கடந்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா கடந்த சில…

அமலாக்கத்துறையின் நடவடிக்கை அதிகார துஷ்பிரயோகம்: பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்

பெங்களூரு: பாப்புலர் ஃப்ரண்ட்-ன் வங்கிக்கணக்கை தற்காலிகமாக முடக்கிய அமலாக்கத்துறையின் நடவடிக்கை அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஜனநாயக உரிமை மறுப்பு என அந்த அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. பாப்புலர்…

வருகிறது உணவு நெருக்கடி?- உக்ரைனில் கோதுமை உற்பத்தி 40% வீழ்ச்சி: தவிப்பில் உலக நாடுகள்

மாஸ்கோ: ரஷ்ய படையெடுப்பால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனில் மே மாதத்தில் கோதுமை உற்பத்தி 40% வீழ்ச்சியடைந்துள்ளது. முன்னணி தானிய ஏற்றுமதி நாடான உக்ரைனில் சோளம், சூரிய காந்தி உற்பத்தியும்…

பயணிகள் கவனத்துக்கு… கூடுதல் லக்கேஜுக்கு கட்டணம் முதல் அபராதம் வரை: ரயில்வே விதிகள் – ஒரு அலர்ட்

புதுடெல்லி: ரயில் பயணங்களில் கூடுதல் லக்கேஜ் கொண்டு செல்லும் பயணிகளிடம், அதற்கான கட்டணம் வசூலிக்கப்படும் என ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது. கட்டணம் ஏதும் செலுத்தாமல் அனுமதிக்கப்பட்ட அளவைக் கடந்து…

முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்த ‘நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்’ செயல்படுவது எப்படி?

சென்னை: நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்படி தீவிர தூய்மைப் பணி மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படவுள்ளன. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்…

ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பூர்வீக இந்தியர்களா, திராவிடர்களா?” – சித்தராமையா கேள்வி

கர்நாடக மாநில பாடப்புத்தகத்தில் பெரியார், நாராயண குரு குறித்த குறிப்புகள் நீக்கப்பட்டது அண்மையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் பத்தாம் வகுப்பு மாணவர்களின் புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின்…