சென்னை: இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம் என்று திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இறக்கும் வரையில் தமிழ் உணர்வு அழியாது, தமிழை அழிக்க நினைப்பவர்களை விட மாட்டோம். தமிழர்களின் தனித்துவமான குணம் என்பது சுயமரியாதை உணர்வு. தமிழர்களின் உணர்வை சீண்டிப் பார்க்க எவர் நினைத்தாலும் அனுமதிக்க மாட்டோம்.
The post இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.