Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: இந்தியாவில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையின் புதுமை: 2 மருத்துவமனைகளுக்கு இடையே இணை மாற்ற அறுவை சிகிச்சை
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran Tamilnadu

இந்தியாவில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையின் புதுமை: 2 மருத்துவமனைகளுக்கு இடையே இணை மாற்ற அறுவை சிகிச்சை

EDITOR

கோவை: நாட்டிலே முதன்முறையாக இரு மருத்துவமனைக்கு இடையே இணைமற்று, கல்லீரல் அறுவை சிகிச்சை கோவையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வழக்கமாக ஒரே குடும்பத்தினரை சேர்ந்தவர்கள் இடையில்தான் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், கோவையில் உள்ள ஜெம் மற்றும் ராமகிருஷ்ணா மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த இருவருக்கு கல்லீரல் மாற்ற அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்களின் மனைவிகள் கல்லீரல் தானமளிக்க முன்வந்த போது ரத்தவகை பொருந்ததால் அதை சாத்தியமற்றது என்று தெரியவந்தது.

இந்த சூழலில் தானமளிக்கும் இருவரும் கல்லீரல்களையும் மாற்று நோயாளிகளுக்கு பொருத்த திட்டமிடப்பட்டது. இதற்காக தமிழ்நாடு அரசு மற்றும் நீதிமன்றத்தின் அனுமதியை பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அனுமதியை கிடைத்ததை அடுத்து, இரு மருத்துவமனைகளிலும் ஒரே நேரத்தில் இருவரின் மனைவிகள் கல்லீரல்கள் பெறப்பட்டு இணை மாற்ற கல்லீரல் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. 27 லட்சம் ரூபாய் செலவாகும் அறுவை சிகிச்சைகள் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் நடந்துள்ளது. அத்துடன் இரண்டு ஆண்டுகளுக்கு தேவையான மருந்துகளும் கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 

The post இந்தியாவில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையின் புதுமை: 2 மருத்துவமனைகளுக்கு இடையே இணை மாற்ற அறுவை சிகிச்சை appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டி.எஸ்.பி. சுந்தரேசனை சஸ்பெண்ட் செய்து உத்தரவு
  • அனைத்தையும் விசாரிக்க அமலாக்கத் துறை சூப்பர் போலீஸ் அல்ல: சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்
  • வியட்நாம் கடலோர பகுதியில் சுற்றுலா படகு கவிழ்ந்து 8 குழந்தைகள் உட்பட 34 பேர் பலி
  • சிறுபான்மையினர் ஆணையத்தின் சார்பில் நடைபெற்ற பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார் அமைச்சர் நாசர்
  • இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசித்து வரும் இலங்கை தமிழர்களின் திருமணங்களை பதிவு செய்வதற்கு 25 மற்றும் 26ம் தேதிகளில் சிறப்பு முகாம்: தமிழ்நாடு அரசு
  • அஜித் படத்தை உறுதி செய்த ஆதிக் ரவிச்சந்திரன்!

You Might Also Like

2025-2026-ம் கல்வியாண்டிற்கான தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) மாணவர்கள் நேரடி சேர்க்கை

June 24, 2025

சென்னையில் பல்வேறு இடங்களில் மழை

June 20, 2025

திருவாரூர் அருகே பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த புகார் – மூவர் கைது

July 18, 2025

பாம்புக் கடிக்கான விஷ முறிவு மருந்து உற்பத்தி செய்ய சிறப்பு மையம்..!

July 8, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?