Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: இலவசமாக விநியோகம் செய்ய 20 ஆயிரம் சில்வர் ஓக் நாற்றுக்கள் 5 ஆயிரம் சோலை மரக்கன்றுகள்: விவசாயிகளுக்கு நீலகிரி வனத்துறை அழைப்பு
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran Tamilnadu

இலவசமாக விநியோகம் செய்ய 20 ஆயிரம் சில்வர் ஓக் நாற்றுக்கள் 5 ஆயிரம் சோலை மரக்கன்றுகள்: விவசாயிகளுக்கு நீலகிரி வனத்துறை அழைப்பு

EDITOR


ஊட்டி: இலவசமாக விநியோகம் செய்ய 20 ஆயிரம் சில்வர் ஓக் நாற்றுக்கள், 5 ஆயிரம் சோலை மரக்கன்றுகள் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட வனத்துறை சார்பில் விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வனத்துறை, நீலகிரி வனக்கோட்டம், ஊட்டி வடக்கு வனசரகம் சார்பில் மாவட்ட வன அலுவலர் கவுதம் உத்தரவின் பேரில் விவசாயிகளுக்கு நேரடியாக பலன் தரும் மரக்கன்றுகளை வனத்துறை மூலம் இலவசமாக விநியோகம் செய்யப்பட உள்ளது.

இதன்படி 20 ஆயிரம் சில்வர் ஓக் நாற்றுகள், 5 ஆயிரம் சோலை மர நாற்றுகள் (நாவல், விக்கி, கோலி, கிலிஞ்சி, செண்பகம், மேப்பியா) ஆகியவை தயாராக உள்ளது. இவற்றை பெற ஆதார் அட்டை, பட்டா, சிட்டா ஆகியவற்றின் நகல்களுடன் அணுகலாம். நாற்றுகள் தேவைப்படுவோர் வனவர் யோகேஸ்வரன் என்பவரை 6380783251 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். நாற்றங்கால் ஊட்டி வடக்கு வனசரக வளாகம், வி.சி.காலனி, பிங்கர்போஸ்ட் என்ற முகவரியில் அமைந்துள்ளது.

The post இலவசமாக விநியோகம் செய்ய 20 ஆயிரம் சில்வர் ஓக் நாற்றுக்கள் 5 ஆயிரம் சோலை மரக்கன்றுகள்: விவசாயிகளுக்கு நீலகிரி வனத்துறை அழைப்பு appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • அரசு சார்பில் சென்னை இதழியல் நிறுவனம் தொடக்கம்: நிர்வாக குழு தலைவராக ‘இந்து’ என்.ரவி நியமனம்
  • காமராஜர் குறித்த விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது: செல்வப்பெருந்தகை விளக்கம்
  • மின்வாரிய ஊழியர் ஊதிய உயர்வு குறித்து 24-ல் பேச்சுவார்த்தை
  • நீலகிரி, கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
  • பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 குற்றவாளிகளுக்கு சாகும் வரை சிறை; 4 பேருக்கு ஆயுள் தண்டனை
  • வளர்ச்சி அடைந்த பிஹாரை உருவாக்க மத்திய அரசு தீவிரம்: பிரதமர் மோடி உறுதி

You Might Also Like

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை சார்பில் சிறந்த எழுத்தாளர்களுக்கு ஊக்கத்தொகை: அமைச்சர் வழங்கினார்

July 18, 2025

கலெக்டர், எஸ்பி அனுமதியின் பேரில் சிற்றாறு 2 அணையில் மண் எடுத்த அதிகாரிகளை மிரட்டிய பாஜ தலைவர்: பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகளிடம் புகார்

July 16, 2025

திருச்சி அருகே பஸ் நிலையத்தில் ரூ.1.12 கோடியுடன் சிக்கிய வியாபாரி: வருமான வரித்துறை விசாரணை

July 12, 2025

அரசு தொடக்க பள்ளிகளில் வாட்டர்பெல் அடித்து 3 வேளை குடிநீர் அருந்திய மாணவர்கள்

July 1, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?