Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: ஒடுகத்தூர் வாரச்சந்தையில் ரூ.22 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran Tamilnadu

ஒடுகத்தூர் வாரச்சந்தையில் ரூ.22 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

EDITOR

ஒடுகத்தூர்: ஒடுகத்தூர் வாரச்சந்தையில் இன்று ரூ.22 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது.வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று ஆட்டுச்சந்தை நடைபெறுகிறது. இந்த சந்தைக்கு வெளியூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் ஆடுகளை விற்கவும், வாங்கவும் வருகின்றனர்.

அதன்படி இன்று வழக்கம்போல் சந்தை கூடியது. ஆனால் கடந்த 2 மாதங்களாக ஆடுகளின் வரத்து அதிகரித்து, விற்பனையும் ஜரூராக நடந்தது. இன்று ஆடுகளின் வரத்து வெகுவாக குறைந்திருந்தது. ஆடுகளின் வரத்து குறைந்ததால் விலை உயர்ந்தது. ஒரு ஜோடி ஆட்டின் விலை ரூ.40 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரை விற்கப்பட்டது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், வழக்கமாக ஆடுகள் வரத்து இல்லை என்றால் விலை குறைந்து வியாபாரமும் மந்தமாக இருக்கும். ஆனால் இன்று ஆடுகள் வரத்து குறைந்திருந்தபோதும் விலை உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாக ரூ.22 லட்சத்திற்கு வர்த்தகம் நடந்தது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post ஒடுகத்தூர் வாரச்சந்தையில் ரூ.22 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து: 27 உடல்கள் மீட்பு
  • காசியாபாத்தில் சைவ உணவு மட்டும் தற்காலிகமாக தயாரித்து வழங்கும் கேஎஃப்சி: காரணம் என்ன?
  • டெல்லியில் கணவரை காதலனுடன் இணைந்து கொன்ற மனைவி: சாட் மூலம் சிக்கியது எப்படி?
  • மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டி.எஸ்.பி. சுந்தரேசனை சஸ்பெண்ட் செய்து உத்தரவு
  • அனைத்தையும் விசாரிக்க அமலாக்கத் துறை சூப்பர் போலீஸ் அல்ல: சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்
  • வியட்நாம் கடலோர பகுதியில் சுற்றுலா படகு கவிழ்ந்து 8 குழந்தைகள் உட்பட 34 பேர் பலி

You Might Also Like

கடன் தருவதாக வரும் குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம்: அமைச்சர் கீதா ஜீவன்

June 24, 2025

தமிழ்நாட்டில் 9 இடங்களில் 100°F மற்றும் அதற்கு மேல் வெயில் சுட்டெரித்தது

July 6, 2025

திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் தீப்பிடித்து விபத்து ஏற்பட்ட நிலையில் 17 மணி நேரத்திற்கு பின்பு ரயில்கள் இயக்கம்

July 14, 2025

இந்தியாவின் கூட்டாட்சி உரிமைக்காகவும் திமுக குரல் எழுப்பும்: திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம்

July 18, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?