Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: கீழடி அகழாய்வு அறிக்கையை சிதைக்க ஒன்றிய பாஜக அரசு முயற்சி – மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran Tamilnadu

கீழடி அகழாய்வு அறிக்கையை சிதைக்க ஒன்றிய பாஜக அரசு முயற்சி – மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு

EDITOR

மதுரை: கீழடி அகழாய்வு அறிக்கையை சிதைக்க ஒன்றிய பாஜக அரசு முயற்சி செய்கிறது என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். கி.மு 8ம் நூற்றாண்டின் கீழடி நாகரிகத்தை கி.மு 3ம் நூற்றாண்டு என திருத்துமாறு ஒன்றிய அரசு வலியுறுத்தி வருகிறது. இதனிடையே கீழடி அகழாய்வு அறிக்கையைத் திருத்தச் சொல்வது குற்றம், அநீதியானது. 982 பக்க ஆய்வறிக்கையில் எழுத்துப்பிழையை வேண்டுமானால் திருத்துவேன், உண்மையைத் திருத்த மாட்டேன். எனது கண்டுபிடிப்பைத் திருத்தினால் நான் குற்றவாளியாகிவிடுவேன் என கீழடி அகழாய்வு அறிக்கையை திருத்துமாறு ஒன்றிய அரசு வலியுறுத்தி வரும் நிலையில், அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய மதுரை எம்.பி. சு.வெங்கடேசன்; கீழடி அகழாய்வு அறிக்கையை சிதைக்க ஒன்றிய பாஜக அரசு முயற்சி செய்கிறது. பாஜகவின் அடிப்படை கருத்தியலுக்கு எதிரானது என்பதால் கீழடி அறிக்கையை சிதைக்க முயற்சி செய்கிறது. வேத நாகரிகத்தை முன்னிறுத்த ஒன்றிய பாஜக அரசு முயற்சிக்கிறது. கீழடி அகழாய்வு அறிக்கை தொடர்பாக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம். ஓய்வுபெற்ற தொல்லியல் ஆய்வாளர் ஸ்ரீராமனிடம் அறிக்கை பெற்று அமர்நாத் அறிக்கையை நிராகரிக்க முயற்சி செய்கிறது. ஒன்றிய அரசின் நடவடிக்கையை அமர்நாத் ராமகிருஷ்ணன் மன உறுதியுடன் எதிர்கொள்கிறார் என்றும் கூறினார்.

The post கீழடி அகழாய்வு அறிக்கையை சிதைக்க ஒன்றிய பாஜக அரசு முயற்சி – மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • நீலகிரி, கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
  • பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 குற்றவாளிகளுக்கு சாகும் வரை சிறை; 4 பேருக்கு ஆயுள் தண்டனை
  • வளர்ச்சி அடைந்த பிஹாரை உருவாக்க மத்திய அரசு தீவிரம்: பிரதமர் மோடி உறுதி
  • பாகிஸ்தானை சேர்ந்த டிஆர்எப் உலகளாவிய தீவிரவாத அமைப்பு – அமெரிக்கா அறிவிப்பு; இந்தியா வரவேற்பு
  • ஹைதராபாத் கார் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு
  • பரஸ்பர நலன், சர்வதேச விவகாரங்களில் ரஷ்யா, இந்தியா, சீனா மீண்டும் இணைந்து செயல்பட முடிவு

You Might Also Like

தூத்துக்குடி மாநகராட்சி 1வது வார்டில் தார் சாலை பணி

June 25, 2025

நீட் என்பது முதல் கோணல், முற்றிலும் கோணல் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

June 23, 2025

இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடக்கம்

July 14, 2025

கீழணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் கொள்ளிடம் ஆற்றில் 8,078 கனஅடி உபரி நீர் திறப்பு!

July 13, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?