Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: கூடலூரில் இன்று அதிகாலை சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு: வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran Tamilnadu

கூடலூரில் இன்று அதிகாலை சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு: வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

EDITOR

கூடலூர்: கூடலூர் மரப்பாலம் பகுதியில் இன்று அதிகாலை மரம் சாலையின் குறுக்கே விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. இதனால், சாலையோரங்களில் உள்ள மரங்கள் சாலையில் விழும் ஆபத்து உள்ளதால், பேரிடர் மீட்பு குழுவினர் தொடர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கூடலூர் கள்ளிக்கோட்டை சாலை மரப்பாலம் பகுதியில் இன்று அதிகாலை மரம் சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் கூடலூர் தீயணைப்பு துறையினர் சம்பவயிடத்துக்கு சென்று மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் தவளை மலை மற்றும் ஆகாச பாலம் பகுதிகளில் மண் மற்றும் பாறைகள் சரியும் ஆபத்தான பகுதி என்பதால், அப்பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதிகளில் வாகனங்களில் செல்வோர் எச்சரிக்கையுடன் சாலையை கடந்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post கூடலூரில் இன்று அதிகாலை சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு: வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • திருவள்ளூரில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தமிழிசை சரமாரி கேள்வி
  • ரஷ்யாவை தனிமைப்படுத்த இந்தியா, சீனாவுக்கு நேட்டோ தலைவர் மிரட்டல் – விளைவுகள் என்ன?
  • இணையம் சார்ந்த தற்சார்புத் தொழிலாளர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வுக் கூடத்தினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர் கே.என்.நேரு
  • சென்னையில் ஏராளமான பெண் வழக்கறிஞர்கள், பெண் நீதிபதிகள்: தமிழ்நாட்டை பாராட்டிய தலைமை நீதிபதி ஸ்ரீராம்!
  • நீதித் துறையில் ஏராளமான பெண் நீதிபதிகள்: தமிழகத்துக்கு தலைமை நீதிபதி ஸ்ரீராம் பாராட்டு
  • மதுரையில் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம் வேகம் எடுக்குமா?

You Might Also Like

சென்னை MMTC LIMITED அலுவலகத்தில் மின் கசிவு காரணமாக நேற்றிரவு தீ விபத்து

July 17, 2025

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு பெண் தற்கொலை முயற்சி

June 24, 2025

ஏழு உயரமான மலைகளில் ஏறி சாதனை படைத்த முத்தமிழ்ச்செல்விக்கு துணை முதலமைச்சர் பாராட்டு

June 22, 2025

ஒசூர் பாலத்தின் கனரக வாகனம் செல்ல 4-வது நாளாக தடை: போக்குவரத்து நெரிசல்

June 24, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?