சென்னை: ஜெயலலிதா வாங்கிய 1,526 ஏக்கர் நிலத்தை வீட்டு மனை இல்லாத ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் புதிய மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தி உள்ளார். ஜெயலலிதாவின் 1,526 ஏக்கர் நிலத்தை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் வலியுறுத்தினார். வீட்டுமனை இல்லாத ஏழைகளுக்கு தலா 3 சென்ட் விகிதம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
The post ஜெ.வின் 1,526 ஏக்கர் நிலத்தை ஏழைகளுக்கு வழங்குக: பெ.சண்முகம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.