Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: தைலம், கற்பூரம் கலந்து மூக்கில் தேய்த்ததால் 8 மாத குழந்தை மூச்சு திணறல் ஏற்பட்டு பலி
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran Tamilnadu

தைலம், கற்பூரம் கலந்து மூக்கில் தேய்த்ததால் 8 மாத குழந்தை மூச்சு திணறல் ஏற்பட்டு பலி

EDITOR

சென்னை: தைலம் மற்றும் கற்பூரம் கலந்து உடலில் தேய்த்ததால் 8 மாத குழந்தை திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது. சென்னை அபிராமபுரம் ஆர்.கே.சாலை வல்லவன் நகரை சேர்ந்தவர் தேவநாதன்(28). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி யாழினி என்ற 8 மாத பெண் குழந்தை இருந்தது. கடந்த 13ம் ேததி குழந்தைக்கு அதிகளவில் சளி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் நாட்டு வைத்தியம் என்று தைலத்துடன் கற்பூரம் கலந்து குழந்தையின் மார்பு, மூக்கில் தேய்த்துள்ளனர்.

சிறிது நேரத்தில் குழந்தைக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனே தேவநாதன் தனது குழந்தையை மீட்டு எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த குழந்தை நேற்று உயிரிழந்தது. பின்னர் சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் அபிராமபுரம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்படி போலீசார் குழந்தையின் தந்தை தேவநாதனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post தைலம், கற்பூரம் கலந்து மூக்கில் தேய்த்ததால் 8 மாத குழந்தை மூச்சு திணறல் ஏற்பட்டு பலி appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • ‘கருண் நாயருக்கு மாற்றாக சாய் சுதர்ஷன் ஆடலாம்’ – தீப் தாஸ்குப்தா விருப்பம்
  • “திமுகவின் தவறுகளை சுமக்கும் கூட்டணி கட்சிகள்…” – எடப்பாடி பழனிசாமி பேச்சு
  • இஸ்ரேல் சிரியா மீது தாக்குதல் நடத்துவது ஏன்? யார் இந்த ட்ரூஸ் மக்கள்?
  • 4 லட்சம் டன் மண் தேவை; நாகர்கோவில் ரயில்வே விரிவாக்க பணியில் சிக்கல்: தினமும் 400 டன் மண் வருகிறது
  • இலவசமாக விநியோகம் செய்ய 20 ஆயிரம் சில்வர் ஓக் நாற்றுக்கள் 5 ஆயிரம் சோலை மரக்கன்றுகள்: விவசாயிகளுக்கு நீலகிரி வனத்துறை அழைப்பு
  • மத மோதலை தூண்டும் வகையில் பேசிய வழக்கில் மதுரை ஆதீனத்துக்கு நிபந்தனை ஜாமீன்: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

You Might Also Like

விழாக்கோலம் பூண்டது திருப்பரங்குன்றம்; முருகனின் முதல் படை வீட்டில் கோலாகலமாக தொடங்கியது கும்பாபிஷேகம்

July 14, 2025

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

June 19, 2025

உலக நன்மைக்காக: ராமேஸ்வரம் கோயிலில் ஜப்பான் பக்தர்கள் பூஜை

July 10, 2025

பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தத்தால் 2 கோடி பேர் வாக்களிக்கும் உரிமையை இழப்பர்: எதிர்க்கட்சிகள்

July 3, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?