Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆக. 4-ல் நேரில் ஆஜராக வேண்டும் என ஐகோர்ட் உத்தரவு
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran Tamilnadu

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆக. 4-ல் நேரில் ஆஜராக வேண்டும் என ஐகோர்ட் உத்தரவு

EDITOR

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆக. 4-ல் நேரில் ஆஜராக வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 1991-ல் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பலரை பணியில் அமர்த்தியது தமிழக அரசு; பின்னர் பணி நீக்கம் செய்தது. தமிழ்நாடு நிர்வாக தீர்ப்பாயத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் வழக்கு தொடர்ந்தனர். மாற்று பணி வழங்க தமிழக அரசுக்கு தீர்ப்பாயம் உத்தரவு; உத்தரவை ஐகோர்ட், உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. சேக் அப்துல், அழகேசன், சர்மிளா உள்பட 16 பேருக்கு வணிக வரித்துறையில் இளநிலை உதவியாளர் பணி என 16 பேரின் பணியை கடந்த 2004 முதல் வரையறை செய்து கடந்த 2010-ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

16 பேரின் பெயர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கவில்லை; பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் சேர்த்ததை எதிர்த்து ஐகோர்ட்டில் 16 பேர் வழக்கு தொடர்ந்தனர். பழைய ஓய்வூதிய திட்டத்தின் பெயர்களை சேர்க்க வேண்டும் என்று 2024 பிப்ரவரியில் ஐகோர்ட் உத்தரவிட்டது. உத்தரவை தமிழ்நாடு அரசு அமல்படுத்தவில்லை. என கூறி 16 பேர் உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆக. 4-ல் நேரில் ஆஜராக வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

The post நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆக. 4-ல் நேரில் ஆஜராக வேண்டும் என ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் நேரில் ஆஜரானதால் கீழமை நீதிமன்றம் பிறப்பித்த கைது உத்தரவு வாபஸ் 
  • வணிகர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்: டிஜிபியிடம் விக்கிரமராஜா மனு
  • கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்
  • இண்டியா கூட்டணியில் விரிசலா? – நாடாளுமன்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை புறக்கணிக்க ஆம் ஆத்மி முடிவு
  • பஹல்காம் தாக்குதலுக்கும் லஷ்கர்-இ-தொய்பாவிற்கும் தொடர்பு இல்லை: பாக். தகவல்
  • ரக்பி யு20 உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்காவை வழிநடத்தும் கிரிக்கெட் வீரர் ரைலி நார்டன்

You Might Also Like

பருத்திக்கு கிலோ ரூ. 100 குவிண்டாலுக்கு ரூ. 10,000 வழங்க ஒன்றிய, மாநில அரசுகளுக்கு பருத்தி விவசாயிகள் கோரிக்கை!!

July 1, 2025

ஓரணியில் தமிழ்நாடு.. திமுக ஆட்சியின் சாதனைகள், நல்ல திட்டங்களை மக்களிடம் எடுத்துக் கூற உள்ளோம்: அமைச்சர் தங்கம் தென்னரசு

July 1, 2025

முழுமையான விசாரணைக்கு பிறகே கே.சி.வீரமணி மீது வழக்குப்பதிவு: உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்

July 10, 2025

கலைஞர் உரிமைத் தொகை கோரி 50,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்ததாக தகவல்!!

July 16, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?