Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: ரூ.5.24 கோடி மோசடி வழக்கில் படத் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகருக்கு மும்பை போலீஸ் சம்மன்..!!
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran Tamilnadu

ரூ.5.24 கோடி மோசடி வழக்கில் படத் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகருக்கு மும்பை போலீஸ் சம்மன்..!!

EDITOR

சென்னை: ரூ.5.24 கோடி மோசடி வழக்கில் படத் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகருக்கு மும்பை போலீஸ் சம்மன் அனுப்பி உள்ளனர். மும்பையை சேர்ந்த தொழிலதிபர் அஜய் ஜெகதீஷ் என்பவரிடம் ஸ்டாக் மார்கெட் எக்ஸ்சேஞ்சில் முதலீடு செய்து அதிக லாபம் தருவதாக கூறி கேரளாவை சேர்ந்த ரோகன் மற்றும் பிரபல சினிமா பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் ஆகிய இருவரும் ரூ.5.24 கோடி கடந்த ஆண்டு வாங்கி உள்ளனர்.ஆனால் அவர்களை சொன்னபடி நடந்துகொள்ளவில்லை என்பதால் மும்பை குற்றப்பிரிவு போலீசில் அஜய் ஜெகதீஷ் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் பெங்களூருவில் பதுங்கி இருந்த ரோகனை நேற்று மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் சென்னை கே.கே. நகரில் உள்ள ரவீந்தர் வீட்டுக்கு மும்பை போலீசார்
கைது செய்ய இரவு வந்துள்ளனர்.

தனக்கு கடுமையான உடல் நல பாதிப்பு இருப்பதால் தன்னால் தற்போது வர இயலாது என கூறியுள்ளார். மேலும், மருத்துவரை வரவழைத்து மருத்துவ சான்றிதழ்களை காட்டினார். இதனை அடுத்து அவரை வழக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கூறி, சம்மன் வழங்கிவிட்டு அவருடைய கூட்டாளிகள் இருவரை கைது செய்தனர். கிண்டியை சேர்ந்த மணிகண்டன் மற்றும் கொளத்தூரை சேர்ந்த பாண்டி ஆகிய இருவரை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சென்னையில் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை போலீசார் உதவியுடன் அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதன் பிறகு ட்ரான்சிட் வாரண்ட் வாங்கி மணிகண்டன் மற்றும் பாண்டி ஆகிய இருவரை மும்பை அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை மும்பை குற்றப்பிரிவு போலீசார் செய்து வருகின்றனர்.

 

The post ரூ.5.24 கோடி மோசடி வழக்கில் படத் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகருக்கு மும்பை போலீஸ் சம்மன்..!! appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • “மோடியின் தலைமை இல்லையெனில் பாஜக 150 இடங்களில் கூட வென்றிருக்காது” – நிஷிகாந்த் துபே
  • “வளர்ச்சி அடைந்த இந்தியாவுக்கான பயணத்தை இளைஞர்கள் வழிநடத்த வேண்டும்” – பியூஷ் கோயல்
  • மதுரையில் விளம்பர நிறுவனங்களே தெருவிளக்குகளை நிறுவி பராமரிக்கும் திட்டம்
  • நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை தடுக்க இந்தியா எடுக்கும் முயற்சிகள் என்ன?
  • அம்மன் கோயில்களில் ஆடி வெள்ளி வழிபாடு: பெண் பக்தர்கள் குவிந்தனர்; கூழ் ஊற்றி பிரார்த்தனை
  • ஊட்டி தாவரவியல் பூங்கா நர்சரியில் அலங்கார செடிகள் உற்பத்தி தீவிரம்

You Might Also Like

சுங்கச் சாவடிகளை வாகனங்கள் விரைந்து கடந்து செல்வதற்கு மாற்று வழி இல்லையா? : ஐகோர்ட் கிளை

June 25, 2025

வெளியுறவுத் துறை அமைச்சருக்கு நவாஸ்கனி எம்.பி. கடிதம்!!

July 1, 2025

திருத்துறைப்பூண்டி அருகே திருத்தங்கூர் குறுவை தொகுப்பு திட்டத்தில் இயந்திர நடவு

June 24, 2025

செல்போன் டவர் உச்சியில் 2 பேர் ஏறியுள்ளதால் பரபரப்பு

June 23, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?