சுற்றுப்புறம்

Latest சுற்றுப்புறம் News

குன்னூரில் நாய்கள் விரட்டியதால் மரத்தில் ஏறிய கரடி – தூக்கம் தொலைத்த கிராம மக்கள்

குன்னூர்: குன்னூரில் நள்ளிரவில் நாய்கள் துரத்தியதால் ஓடிய கரடி மரத்தில் ஏறியதால் அச்சத்தில் மக்கள் தூக்கத்தை…

EDITOR

விருதுநகர் பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பு: பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த முக்கிய உத்தரவு

சென்னை: பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என ஆய்வு செய்து 10 நாட்களில்…

EDITOR

தண்டவாளத்தில் கர்ப்பிணி யானைக்கு பிரசவ வலி – ஜார்க்கண்டில் 2 மணி நேரம் நிறுத்தப்பட்ட சரக்கு ரயில்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் தண்டவாளத்தில் படுத்திருந்த கர்ப்பிணி யானைக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து அந்த வழியாக செல்லும்…

EDITOR

சுற்றுலா பயணிகள் வீசும் உணவுகளால் மழுங்கி போகும் விலங்குகளின் வேட்டை குணம்!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள வன உயிரினங்களுக்கு இரக்கம் காட்டுவதாக சுற்றுலாப்பயணிகள் உணவு அளிப்பதால், விலங்குகளின் வேட்டை…

EDITOR

ரப்பர் புல்லட்டால் விரட்டும் கர்நாடக வனத்துறை – வலசை யானைகள் அடர்ந்த வனப்பகுதிக்கு செல்வதில் சிக்கல்!

கர்நாடக மாநில வனத்துறையினர் ரப்பர் புல்லட்டை பயன்படுத்தி யானைகளை விரட்டுவதால், வலசை வந்த யானைகள் அடர்ந்த…

EDITOR

தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடையை கடுமையாக அமல்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: தமிழகத்தில் பிளாஸ்ட் பொருட்கள் தடைக்கான அரசாணையை கடுமையாக அமல்படுத்தவும், கண்காணிக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

EDITOR

வாய்க்காலை அடைத்திருந்த குப்பை – கண்டவுடன் களம் இறங்கிய திருவாரூர் தன்னார்வலர்கள்!

கொரடாச்சேரி அருகே குப்பை அடைத்திருந்த வாய்க்காலை சுத்தம் செய்த தன்னார்வலர்களின் செயலுக்கு விவசாயிகள் மற்றும் கிராம…

EDITOR

காமேஸ்வரம் கடற்கரைக்கு விரைவில் ‘நீலக்கொடி’ அங்கீகாரம்!

நாகை அருகே உள்ள காமேஸ்வரம் கடற்கரைக்கு ‘நீலக்கொடி அங்கீகாரம்’ என்ற சர்வதேச சான்றிதழ் விரைவில் கிடைக்கவுள்ளது.…

EDITOR

பாலக்கோடு அருகே வீட்டில் இருந்த சேவலை கவ்விச் சென்ற சிறுத்தை!

பாலக்கோடு அருகே சிறுத்தை நடமாட்டம் தொடர்வதால் ஒவ்வொரு இரவையும் திகிலுடன் கழிப்பதாக கிராம மக்கள் வேதனை…

EDITOR