சென்னை: கொரோனா தொற்று வீரியம் இல்லாததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவையில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் வீரியம் இல்லாததால் கொரோனா தொற்று வந்தால் 2 அல்லது 3 நாட்களில் சரியாகிவிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
The post கொரோனா தொற்று வீரியம் இல்லாததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவையில்லை: அமைச்சர் மா.சு. appeared first on Dinakaran.