வருவாயை அதிகரிக்க மதுபானங்களை தொடர்ந்து புதுச்சேரியில் பத்திரப் பதிவு கட்டணம் உயர்வு

புதுச்​சேரி: புதுச்சேரி அரசு வருவாயை அதிகரிக்க மதுபானங்களைத் தொடர்ந்து பத்திரப்பதிவு கட்டணத்தை உயர்த்தியுள்ளது. புதுவை அரசு ஏற்கெனவே முதியோர் உதவித்தொகையை ரூ.2 ஆயிரத்து 500- ஆக உயர்த்தியுள்ளது.…

EDITOR

புதுக்கோட்டை அருகே பிறந்தநாள் விழாவில் உணவு சாப்பிட்டதில் ஒருவர் பலி: 30 பேருக்கு உடல்நல பாதிப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே பிறந்தநாள் விழாவில் உணவு சாப்பிட்ட ஒருவர் உயிழந்தார். 30 பேருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. வேளாணியில் சத்யராஜ் என்பவர் வீட்டில் நடந்த பிறந்தநாள்…

EDITOR

ஓசூர் அருகே 5 யானைகள் முகாம்; விவசாய பயிர்கள் சேதம்: தோட்டங்களுக்கு மக்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

ஓசூர்: ஓசூர் அருகே முகாமிட்டுள்ள 5 காட்டு யானைகள் பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் விவசாய தோட்டங் களுக்கு செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர்…

EDITOR