சோஹோ மெயிலுக்கு மாறிய உள்துறை அமைச்சர் அமித் ஷா

புதுடெல்லி: மின்னஞ்சல் வழியாக கடித போக்குவரத்துகளை மேற்கொள்ள உள்நாட்டு நிறுவன தயாரிப்பான சோஹோ மெயிலுக்கு தான் மாறிவிட்டதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…

“மும்பை தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கான பதிலடி முடிவை கைவிட யார் காரணம்?” – பிரதமர் மோடி கேள்வி

மும்பை: 2008-ல் மும்பை தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் மீதான தாக்குதல் முடிவை கைவிட யார் காரணம் என்பதை காங்கிரஸ் வெளிப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி கேள்வி…

“பிரதமரைப் போல செயல்படும் அமித் ஷாவிடம் மோடிக்கு எச்சரிக்கை தேவை” – மம்தா பானர்ஜி

கொல்கத்தா: நாட்டின் செயல் பிரதமரைப் போல அமித் ஷா நடந்து கொள்வதாகவும், அவரிடம் பிரதமர் மோடி எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். வெள்ளத்தால்…

பிரதமர் அலுவலக அதிகாரி என கூறி ஏழுமலையானை தரிசித்தவர் யார்? – டெல்லி சிபிஐ அதிகாரிகள் விசாரணை 

திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை விஐபி பக்தர்கள் பலர் தினமும் தரிசித்து வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் பிரதமர் அலுவலகத்தில் இணை செயலாளராக பணியாற்றும் சி.ராமாராவ் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு…

பிரதமர் அலுவலக அதிகாரி என கூறி ஏழுமலையானை தரிசித்தவர் யார்? – டெல்லி சிபிஐ அதிகாரிகள் விசாரணை 

திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை விஐபி பக்தர்கள் பலர் தினமும் தரிசித்து வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் பிரதமர் அலுவலகத்தில் இணை செயலாளராக பணியாற்றும் சி.ராமாராவ் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு…

மகாராஷ்டிரா,  சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தில் ரூ.24,634 கோடியில் 4 ரயில்வே திட்டங்களுக்கு அனுமதி

புதுடெல்லி: பிரதமர் நரேந்​திர மோடி தலை​மையி​லான பொருளா​தார விவ​காரங்​களுக்​கான அமைச்​சரவை குழு ரூ.24,634 கோடி மதிப்​பில் 4 மல்​டி-டி​ராக்​கிங் ரயில்வே திட்​டங்​களுக்கு ஒப்​புதல் அளித்​துள்​ளது. இதுகுறித்து வெளி​யிடப்​பட்ட…

Editor's Pick

Must Read

Most Popular Today

வானிலை முன்னறிவிப்பு: காஞ்சி, கோவை, நீலகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் காஞ்சிபுரம், கோவை, நீலகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்னிந்திய பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு…

பாகிஸ்தான் ராணுவத்தினர் 11 பேர் கொலை: தலிபான்கள் பொறுப்பேற்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் தெஹ்ரீக் இ தலிபான் பாகிஸ்தான் அமைப்பு நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அந்நாட்டு ராணுவத்தைச் சேர்ந்த 11 பேர் கொல்லப்பட்டனர். ஆப்கனிஸ்தான் எல்லை அருகே, கைபர் பக்துன்கவா மாகாணத்தின் ஓராக்காய் மாவட்டத்தில் தலிபான் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாகக்…

‘விளையாட்டு களத்தில் எஞ்சியுள்ள நாட்களை அனுபவிக்க விரும்புகிறேன்’ – ரொனால்டோ

சென்னை: ப்ளூம்பர்க் நிறுவன தரவுகளின்படி பில்லியன் டாலர் சொத்து மதிப்பை எட்டிய முதல் கால்பந்தாட்ட வீரர் என கிறிஸ்டியானோ ரொனால்டோ அறியப்படுகிறார். அவரது மொத்த சொத்து மதிப்பு இப்போது 1.4 பில்லியன் டாலர்கள் என தகவல். 40 வயதான ரொனால்டோவின் சொத்து…

ஒரே நாளில் 2-வது முறையாக உயர்ந்த தங்கம் விலை: ஒரு பவுன் ரூ.91,000-ஐ கடந்தது!

சென்னை: தங்கம் விலை இன்று (அக்.8) இரண்டாவது முறையாக உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டது. அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பிற்பகலில் பவுனுக்கு ரூ.680 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.91,080 க்கு விற்பனையாகிறது. இன்று ஒரே நாளில் மட்டும்…

ஹெச்எம்டி நிறுவனத்தின் ‘டச் 4ஜி’ ஹைபிரிட் போன் இந்தியாவில் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள்

சென்னை: ஹெச்எம்டி நிறுவனம் இந்தியாவில் ‘டச் 4ஜி’ போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். பின்லாந்து நாட்டை சேர்ந்த ஹியூமன் மொபைல் டிவைசஸ் (ஹெச்எம்டி குளோபல்) நிறுவனம் மொபைல் போன்களை உற்பத்தி…