
அதிகாரத்தை முதலமைச்சர் ரங்கசாமி விட்டுக் கொடுத்து விட்டார்- நாராயணசாமி Read more

ஏக்நாத் முகாமில் விரிசல்; உத்தவ் தாக்கரேவின் கை ஓங்குகிறதா? | Tamil News Read more

அதிகாரம் யாருக்கு? அதிமுகவில் குழப்பம்; சசிகலா புரட்சிப் பயணம் | Sasikala | ADMK | OPS Read more

சென்னை: அதிமுக பொதுக்குழுவில் அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்ட நிலையில், பொதுக்குழுவை புறக்கணித்து ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வெளிநடப்பு செய்தார். இன்று (ஜூன் 23) நடந்த அதிமுக பொதுக்குழுவில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் அளித்த 23 தீர்மானங்களையும் பொதுக்குழு உறுப்பினர்கள் நிராகரித்துவிட்டதாகவும்,… Read more

மும்பை: எனது ராஜினாமா கடிதத்தை தயாராக வைத்துள்ளேன். எப்போது வேண்டுமானாலும் ராஜினாமா செய்யத் தயார் என்று மகாராஷ்டிரா முதல்வரும், சிவசேனா கட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரே தெரிவித்தார். இதனிடையே ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரிக்கு சிவசேனா கட்சி, சுயேச்சை உள்ளிட்ட சேர்ந்த… Read more

சென்னை: அதிமுக பொதுக்குழுவில் புதிய தீர்மானங்களை நிறைவேற்ற உயர்நீதிமன்றம் தடை விதித்ததால் ஓ.பன்னீர்செல்வம் வீடு முன் அவரது ஆதரவாளர்கள் இடிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை வானகரத்தில் இன்று நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக விவாதிக்க… Read more

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வருகின்ற ஜூலை 25-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், இந்திய நாட்டின் 15-வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கானத் தேர்தல் வருகின்ற ஜூலை 18-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், நீண்ட இழுபறிக்குப் பிறகு எதிர்க்கட்சிகளின்… Read more

சென்னை: விடிய விடிய நடந்த மேல்முறையீட்டு மனுவில், அதிமுக பொதுக்குழு நடத்த அனுமதி அளித்த நீதிபதிகள், 23 தீர்மானங்களை தவிர புதிய தீர்மானங்கள் நிறைவேற்றக்கூடாது என உத்தரவிட்டனர். அ.தி.மு.க.,வில் ஒற்றைத் தலைமைப் பதவி தொடர்பாக, இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி – ஒருங்கிணைப்பாளர்… Read more

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்பார் என துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் கூறியுள்ளார். சென்னை, அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடையில்லை. அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை தவிர புதிய தீர்மானங்கள் நிறைவேற்றக்கூடாது என இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளனர். இந்தநிலையில்,… Read more

அதிமுக பொதுக்குழு சசிகலா வருவதற்கான வாய்ப்பே இல்லை, அதைப்பற்றி பேச வேண்டிய அவசியமும் இல்லை என மதுரை மாநகராட்சியின் முன்னாள் மேயரும் மதுரை அதிமுக புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா கூறியுள்ளார். அதிமுகவை வழி நடத்தும் ஆற்றல் எடப்பாடி… Read more

சென்னை வானகரத்தில் நாளை (ஜுன் 23) அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், ‘பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள 23 தீர்மானங்களை தவிர, ஒற்றைத் தலைமை குறித்து சிறப்பு தீர்மானத்தை கொண்டுவர இபிஎஸ் தரப்பு திட்டமிட்டுள்ளது. கட்சியின் விதிகளுக்கு எதிராகவும்,… Read more

கவுஹாத்தி: மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் அரசுக்கு எதிராக அசாம் ஹோட்டலில் முகாமிட்டுள்ள சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 34 பேர் அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரிக்கு கடிதம் எழுதி இருக்கின்றனர். மகாராஷ்டிரா சட்டசபையில் உள்ள 288 இடங்களில் பாஜகவுக்கு 106… Read more

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை என்கிற குரல் ஒலிக்கத் தொடங்கியிருக்கும் சூழ்நிலையில் கட்சிக்குத் தலைமை ஏற்க வருமாறு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் ஆங்காங்கே சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர். இது ஒருபக்கம் என்றால் சில ஆதரவாளர்கள் வீடுகளுக்கே சென்று தங்களது ஆதரவுகளை… Read more

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் உள்ள மாணவர் தலைவர் அஃப்ரீன் பாத்திமா வீட்டை அரசு இடித்துத் தரைமட்டமாக்கியுள்ளது. இவரது தந்தை ஜாவேத் முகமது வெல்ஃபர் பார்ட்டி ஆஃப் இந்தியா என்ற கட்சியின் தலைவர். முகமது நபி குறித்து பாஜக செய்தித்… Read more

நான்கு மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில், பாஜக படு தோல்வியை சந்தித்துள்ளது. மேற்கு வங்கம், சத்தீஸ்கர், பீகார், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில், தலா ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இதில் மேற்கு வங்க மாநிலத்தில் மட்டும் அசன்சோல் மக்களவைத் தொகுதியிலும்… Read more

குடியரசுத் தலைவர் தேர்தலில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியத் திருநாட்டின் 14வது குடியரசுத் தலைவராக, உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் பதவி… Read more