
Manipur Violence: கண்டதும் சுட உத்தரவு… Internet முடக்கம்… களத்தில் இறங்கிய ராணுவம்… என்ன நடக்கிறது?
Manipur Violence: மணிப்பூர் ஏன் பற்றி எரிகிறது, இதுதான் கடந்த இரு தினங்களாக கூகிளில் அதிகம் தேடப்பட்ட கேள்விகளில் ஒன்று. சமூக ஊடகங்களில் வெளியான சில வீடியோக்களில் கட்டடங்களும், வாகனங்களும் தீயில் எரிவதைப் பார்க்க முடிகிறது. இந்த வன்முறைக்கு என்ன காரணம்? Read more

மணிக்கு 1,200 கிமீ வேகம்.. 30 நிமிடத்தில் சென்னை டூ குமரிக்கு பறக்கலாம் – வருகிறது மின்னல் வேக ரயில்
ஹைப்பர் லூப் திட்டத்திற்காக சென்னை ஐஐடி மாணவர்களுக்கு 8.5 கோடி ரூபாயை மத்திய ரயில்வே ஒதுக்கியுள்ளது. ஹைப்பர் லூப் திட்டம் என்றால் என்ன? என்பது குறித்து அலசுகிறது, இந்த செய்தி தொகுப்பு. Read more

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட 630 அடி குழி உலக மக்கள் இடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த குழி குறித்த ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. பூமியில் நாம் காணாத.. நமக்கு தெரியாத பல அதிசயங்கள்.. ஆச்சர்யங்கள் உள்ளன. என்னதான் மனிதன் வேற்று கிரகங்களில்… Read more

மத்தியப்பிரதேசத்தில் முஸ்லிம் என்று நினைத்து இந்து முதியவர் பன்வாரிலால் ஜெயின் என்பவரை பாஜகவை சேர்ந்த தினேஷ் குஷ்வாஹா கொலை செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். கொல்லப்பட்டது ஒரு மனிதனின் உயிர் என்கிற நிலையைக் கடந்து,… Read more

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவர் ஷேக் கலிஃபா பின் ஷயத் அல் நயான், உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 73. உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அதிபர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக, அதிபர் மாளிகை அறிவித்துள்ளது. அதிபரின்… Read more

இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச உட்பட அவரது குடும்பத்தாருக்கு ஆயிரம் கோடி சொத்துக்கள் இருப்பதாக ஆனாய்சர்க்கஸ் குழு இணையத்தை மேற்கோள்காட்டி இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில் ராஜபக்ச குடும்பத்தின் சொத்துக்கள் மற்றும் மறைத்து வைக்கப்பட்ட சொத்து விபரங்களை உலகப்… Read more

கராச்சி: பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா இடையே 3வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கராச்சியில் நேற்று நடந்தது. முதலில்பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 41.5ஓவரில் 210 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. பின்னர் களம்இறங்கிய பாகிஸ்தான் 37.5 ஓவரில் ஒருவிக்கெட் இழப்பிற்கு 214 ரன் எடுத்து… Read more

பிறந்த மேனியாக கட்டி வைத்து அடித்தார்கள்” ..இன்றும் மாறாத நிஜ செங்கேணியின் வாழ்க்கை | Jai Bhim The life of the real Chengani still unchanged today JAI BHIM Read more

ஆயோத்தி வழக்கின் இந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்வது எனக்கு கடினமாகும் உள்ளது என ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அசோக் குமார் கங்குலி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி நில வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.… Read more

முக்கிய வங்கிகள் கொடுத்த பல்லாயிரக்கணக்கான கோடி கடனை வாராக்கடனாக அறிவித்து அதனை தள்ளுபடி செய்துள்ளது தொடர்பாக புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது. நாட்டின் முக்கிய வங்கிகளில் கோடிக் கணக்கில் கடன் வாங்கிக் கொண்டு வெளிநாடுகளுக்குப் பறக்கும் தொழிலதிபர்களைப் பற்றி நாம் அறிகிறோம். அதே… Read more

நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து ஆண்டாண்டு காலமாக காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு அந்தஸ்தை அரசியல் சாசனத்தின் 370 வது பிரிவு உறுதி செய்து வந்தது. இந்த நிலையில் காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு… Read more

*வரலாறு உங்களை மன்னிக்காது* பாரதிய ஜனதா அரசு இன்று கொண்டுவந்துள்ள மசோதா, காஷ்மீர் மக்கள் நெஞ்சில் நெருப்பைக் கொட்டிவிட்டது. இங்கே சற்று நேரத்துக்கு முன் காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த உறுப்பினர் நாசீர் அகமது லவாய், அரசியல் சட்டத்தைக் கிழித்து எறிந்தார். பா.ஜ.க.… Read more

காந்தி கொல்லப்பட்ட கதை | Gandhi’s Killed Story | கதைகளின் கதை | 16.05.19 | News7 Tamil Read more

காவிரி சர்ச்சையின் கதை | The story of Cauvery dispute | 05.02.18 | News 7 Tamil காவிாி நதிநீா் பங்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் இன்று இறுதி தீா்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில் இந்த வழங்கு கடந்துவந்த பாதையின் தொகுப்பு. Read more
ராகுல் காந்தியின் மாநிலங்களவை பேச்சு: இந்தியாவை ஒரு ராஜ்யமாக ஆள முடியாது