
சென்னை: தங்கம் விலை இன்று கடுமையாக உயர்ந்துள்ளது. 9 நாட்களுக்குப் பிறகு ஒரு கிராம் மீண்டும் 4,800 ரூபாயை கடந்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா கடந்த சில நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள்… Read more

ரூ.249, ரூ.299, ரூ.349 என்ற விலையில் மூன்று ரீசார்ஜ் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டங்களின் கீழ் ரிலையன்ஸ் ஜியோ இலவசமாக ஜியோஃபை சாதனத்தை வழங்குகிறது. இந்த திட்டங்களில் குரல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் பலன்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. … Read more

கோயம்பேடு காய்கறி மார்கெட்டில் தக்காளி விலை இன்று குறைந்துள்ளது. அதன்படி கோயம்பேடு மார்கெட்டில் மொத்த விலையில் இரண்டாம் ரகம் தக்காளி (ஒரு கிலோ) 50 ரூபாய் என்றும், முதல் ரகம் தக்காளி (ஒரு கிலோ) 60 ரூபாய் என்றும் விற்கப்படுகிறது. சில்லறைக்… Read more

ஜியோ ரீசார்ஜ் திட்டங்கள்: இந்தியாவில் ஏராளமான மக்கள் தொலைத்தொடர்பு சேவைகளை அனுபவிக்கின்றனர். ஜியோவின் சிறந்த ரீசார்ஜ் திட்டங்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் தினசரி டேட்டா லிமிட் மீறப்படாது, மேலும் எந்த இடையூறும் இல்லாமல் நீண்ட நேரம் இன்டர்நெட்டை பயன்படுத்த முடியும் Jio… Read more

பருத்தி நூல் விலை வரலாறு காணாத வகையில் தொடர்ந்து உயர்ந்து கொண்டிருப்பதால் தமிழ்நாட்டில் ஜவுளித்தொழிலும், அதை நம்பியுள்ள நெசவாளர்களும், தொழிலாளர்களும் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதை விரிவாக சுட்டிக்காட்டி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் “பருத்தி நூல் விலை உயர்வை உடனடியாக தடுத்திடவும், நெசவாளர்களுக்கு… Read more

தமிழகத்தில் இருந்தும் சிறந்த 10 தொழிலதிபர்கள் யார் யார்? அவர்களின் சொத்து மதிப்பு என்ன? அவர்கள் என்னென்ன வணிகம் செய்கின்றனர். மற்ற விவரங்கள் என்ன வாருங்கள் பார்க்கலாம். இந்த பட்டியலில் உள்ள சிலர் இந்திய பணக்காரர்கள் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளனர். ஷிவ்… Read more

டிவிட்டர் நிறுவனத்தின் தற்போதைய சிஇஓ பராக் அகர்வால் முக்கியமான நிர்வாக மாற்றங்களை அடுத்தடுத்து எடுத்து வரும் நிலையில் கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டு வருகிறார். எலான் மஸ்க் எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தைக் கைப்பற்றினால் முதல் ஆளாக வெளியேறுவது சிஇஓ பராக் அகர்வால்… Read more

இன்று காலை நிலவரப்படி கிரிப்டோ மார்க்கெட் சரிவுடனே தொடங்கியுள்ளது. முதன்மை காயினான பிட்காயின் உள்ளிட்ட பல்வேறு முன்னணி காயின்களும் 1.69% சரிவுடனே காணப்படுகின்றன. அரசு பேருந்தில் அடிதடி; போதை பயணியால் பலியான நடத்துநர் – முதல்வர் இழப்பீடு! கிரிப்டோ மார்க்கெட்டில் முன்னணி… Read more

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 குறைந்து, ரூ.38,896-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று திடீரென தங்கம் விலை உயர்ந்தது என்பதை… Read more

வாஷிங்டன்: ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் தன்வசப்படுத்தி உள்ளது. அங்கு பணியாற்றும் ஊழியர்கள் இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த சில காலமாகவே ட்விட்டர் நிறுவனத்தின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்று தொடர்ந்து… Read more

பல்வேறு காரணங்களுக்காக வெளி மாநிலங்களில் இயங்கி வரும் நிறுவனங்கள் தமிழ்நாட்டுக்கு வந்துகொண்டு இருக்கும் நிலையில், பெங்களூர் நிறுவனங்களைத் தொடர்ந்து தற்போது கேரள நிறுவனம் ஒன்று தனது கேரள வர்த்தகத்தை மொத்தமாக மூடிவிட்டு தமிழ்நாட்டில் வர்த்தகத் தளத்தை அமைக்க முடிவு செய்துள்ளது. இது… Read more

உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக தங்கம் வாங்குவதிலும் தற்போது பல குழப்பங்கள் உள்ளன. இந்த நெருக்கடியால் உலகளாவிய தங்க சந்தையில் மிகப்பெரிய ஏற்ற இறக்கம் இருந்து வருகிறது. உலகளாவிய ஸ்திரமற்ற தன்மை, சந்தையில் உள்ள ஏற்ற இறக்கங்கள் காரணமாக தங்கம் விலை… Read more

ராமேசுவரம்: தமிழகத்தில் 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் நேற்று நள்ளிரவு முதல் தொடங்கியது. இதனால் 15 ஆயிரம் விசைப்படகுகள் மீன்பிடித் துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் கிழக்கு கடல் பகுதியில் மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன்வளத்தைப் பாதுகாத்திடும் வகையிலும்… Read more

டொயோட்டா நிறுவனம் தனது முதல் ஆல் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. bZ4X மாடலினை அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் அறிமுகம் செய்து இருக்கிறது. 2022 டொயோட்டா bZ4X எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல் ஹூண்டாய் ஐயோனிக் 5 மற்றும் கியா EV6 போன்ற… Read more

ஏர்டெல் நிறுவனம் இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. பல்வேறு சிறப்பு திட்டங்களை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வரும் ஏர்டெல் நிறுவனம், புதிய ஏர்டெல் பிளாக் திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படிரூ.1099க்கு ரீசார்ஜ் செய்தால் 200Mbps வரையிலான வேகத்தில் ஏர்டெல் ஃபைபர்… Read more

உலகிலேயே மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் எலான் மஸ்க் சத்தமில்லாமல் டிவிட்டர் நிறுவனத்தில் சுமார் 9.2 சதவீத பங்குகளைக் கைப்பற்றினார். டிவிட்டர் நிறுவனத்தின் முக்கியப் பங்குதாரராக மாறிய எலான் மஸ்க் இந்நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் சேர்வது பற்றித் தொடர்ந்து ஆலோசனை செய்யப்பட்டு வந்த… Read more