
கரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது இலங்கை. எரிபொருளுக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்து கிடக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலையும் தொடர்ந்து ஏற்றத்தில் உள்ளது. இதனால் இலங்கை தலைநகர் கொழும்பு காலிமுகத் திடலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பதவி… Read more

இந்தியாவில் மத்தியில் ஆளும் அரசு போடும் முட்டுக்கட்டைகளை எதிர்கொள்ளும் வகையில் தென் மாநில முதல்வர்கள் குழுவை அமைக்க வேண்டும், மாநிலங்கள் அதிக அதிகாரங்கள் கொண்டவையாக ஆக்கப்பட இந்திய அரசியலமைப்பு திருத்தப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.… Read more

சீனாவை நம்பி ஏமாந்த ராஜபக்சே குடும்பம்.. “டிராகன்” சகவாசமே வேண்டாம்.. தெறித்து ஓடிய நாடுகள்! பின்னணி
கொழும்பு: இலங்கை மற்றும் பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளதால் தெற்காசியாவில் இருக்கும் பல்வேறு நாடுகள் சீனாவை பார்த்து தெறித்து ஓட தொடங்கி உள்ளன. எங்கே சீனா தங்களுக்கும் கடன் கொடுத்து சிக்கலை உண்டாக்குமோ என்ற அச்சம் தெற்காசிய நாடுகளுக்கு… Read more

நெகிழிப் பொருள்கள் குறித்தும் நெகிழிக் கழிவுகள் மேலாண்மை குறித்தும் இரண்டு நாள் சர்வதேச மாநாடு தில்லியில் அண்மையில் நடைபெற்று முடிந்தது. மத்திய குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறை அமைச்சகமும், அகில இந்திய நெகிழி உற்பத்தியாளர்கள் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த… Read more

இரண்டு மாதங்களாக நடந்துவந்த தேர்தல் பரப்புரைகளின் பரபரப்பு ஓய்ந்து, ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. அவற்றில் உத்தர பிரதேசம், உத்தராகண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய நான்கு சட்டமன்றங்களை அம்மாநிலங்களின் ஆளுங்கட்சியான பாஜக தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. இவற்றில், மணிப்பூரில் மட்டும் பாஜக… Read more

ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நமது இயல்பான வாழ்க்கையை முடக்கிப்போட்டுவிட்ட பெருந்தொற்றின் பாதிப்புகளிலிருந்து விரைவில் முழுவதுமாக விடுபடுவோம் என்ற நம்பிக்கையை இந்தத் தீபாவளித் திருநாள் வழங்கட்டும். புதிய உற்சாகத்தோடும் புதிய தெம்போடும் இனி வரும் நாட்களை எதிர்கொள்வோம். தீபாவளிப் பண்டிகையைப் பட்டாசு வெடிச்… Read more

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுவந்த 32-வது ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்துள்ளன. கரோனா பெருந்தொற்று இன்னும் விடைபெறாத நிலையில், இந்த ஒலிம்பிக் போட்டி, உலக மக்களின் உற்சாகத்தை ஓரளவுக்கு மீட்டெடுத்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பார்வையாளர்கள், வெளிநாட்டு ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை.… Read more
கொரோனா 3-வது அலை குறித்த அச்சம் இந்தியாவில் உள்ள அனைவருக்குமே உள்ளது. கொரோனாவின் தாக்கம் இன்னமும் கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலங்களில் குறைவதாக இல்லை. அதிகபட்சமாக கேரளாவில் கொரோனாவின் கோரதாண்டவம் தலை விரித்தாடுகிறது. கேரளாவின் பாதிப்புகள் தமிழகத்தையும் தாக்குமோ என்ற கவலையில்… Read more
அரசுப் பள்ளிகளில் நடப்புக் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை ஜூன் 14-ல் தொடங்கியுள்ள நிலையில், தனியார் பள்ளிகளில் படித்துவந்த மாணவர்கள் பெருமளவில் அரசுப் பள்ளிகளை நோக்கி வருவதைப் பார்க்க முடிகிறது. பெருந்தொற்றால் வேலையிழப்புகள் அதிகரித்து, பெற்றோர்களின் வருமானம் குறைந்ததே இதற்கான காரணம் என்று… Read more
ஒருவழியாக ஐந்து மாநிலத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்திருப்பது நிம்மதிப் பெருமூச்சைத் தருகிறது. சென்னை மற்றும் அலகாபாத் நீதிமன்றங்களின் கடுமையான சாடல்களின் பின்னணியில், வாக்கு எண்ணிக்கை சார்ந்து தேர்தல் ஆணையம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் ஆசுவாசம் தருகின்றன. வாக்குப்பதிவுச் சாவடிகளிலுமே போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத்… Read more
அண்ணல் அம்பேத்கரின் 130-வது பிறந்த தினத்தைக் கொண்டாடும் தருணத்திலும்கூட சாதிய வன்மத்தோடு சக மனிதர்களைக் கொல்லத் துணியும் வெறுப்புச் சூழலையும், இத்தகு கொலைகள் தலித் சமூகத்தைத் தவிர ஏனையோரிடம் பெரிய அதிர்வுகள் ஏதும் இல்லாமல் கடக்கும் இயல்பு நிலையையும் நம் சமூகம்… Read more
கரோனா விதிமுறைகளைக் கடுமையாகக் கடைப்பிடிக்காவிட்டால் இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்த முடியாது என்று எய்ம்ஸ் தலைவர் ரந்தீப் குலேரியா விடுத்துள்ள எச்சரிக்கை கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. கடந்த சில வாரங்களில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தினசரி கண்டறியப்படும் தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது… Read more
அரசுகளும் அரசியல் கட்சிகளும் மிகக் குறைவாகக் கவனம் செலுத்தும் விஷயங்களுள் ஒன்று சுற்றுச்சூழல். பருவநிலை மாற்றம், புவி வெப்பமாதல் போன்றவற்றின் விளைவுகள் மோசமாக வெளிப்பட ஆரம்பித்த பிறகு, முன்னேறிய நாடுகள் தங்கள் செயல்திட்டங்களில் சுற்றுச்சூழலையும் உள்ளடக்கிக்கொண்டன. இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளிலோ… Read more
சமீபத்தில் அஸாம் மாநிலத்தில் நரபலியிடுவதற்காகக் கடத்தி வைக்கப் பட்டிருந்த நான்கு குழந்தைகள் காவல் துறையினரால் மீட்கப்பட்டிருக்கிறார்கள். அங்கிருந்த குழந்தை ஒன்றின் பெற்றோர் ஒருவரே இதற்காகத் திட்டமிட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. ஆந்திரத்தில்கூட தங்களது இரண்டு மகள்களையே கடவுளுக்குக் காணிக்கை தருவதாய் நம்பிக்கொண்டு, நன்கு… Read more
உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி ஒருவருக்குத் தனது பிறந்தநாளைக் கொண்டாட, அவரிடமும் அவரது சக நீதிபதிகளிடமும் ஒப்பளிக்கப்பட்டிருக்கும் அரசமைப்புச் சட்டக் கடமையை ஆற்றுவதைக் காட்டிலும் வேறு சிறந்த வழியிருக்க முடியாது. ‘உச்ச நீதிமன்றம் அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கும் நீதிமன்றம்… அரசமைப்புச் சட்ட நீதிமன்றமே… Read more
லட்சத்தீவு: விமர்சனமாகும் அரசு நடவடிக்கை, நியாயப்படுத்தும் ஆட்சியர் – என்ன சர்ச்சை?