தமிழ்நாடு ஆளுநர் – சர்ச்சை நாயகன்

தமிழ்நாடு ஆளுநர், மாநில அரசுக்கு எதிரான கொள்கையை தீவிரப்படுத்துவது, மக்கள் சார்ந்த திட்டங்களுக்கு அனுமதி மறுப்பது, தற்போது புதுவரவாக உண்மைக்கு மாறான புகார் கொடுப்பது போன்ற சர்ச்சை நாயகனாக திகழ்வதாக புகார்கள் குவிகிறது. சட்டப் பேரவை நிறைவேற்றி, ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பும்… Read more

ஆபத்து: பாஜக அரசின் அடக்குமுறை

  பாஜ ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட ஏழு திட்டங்களின் ஊழல் குறித்த அறிக்கையை சிஏஜி அலுவலகம் வெளியிட்டது. இது நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த அறிக்கையை வெளியிட்ட அதிகாரிகளை இடமாற்றம் செய்து எதிர்க்கட்சிகளின் கண்டனத்துக்கு ஆளாகி இருக்கிறது மோடி அரசு. தலைமை கணக்கு… Read more

அறிவியல் செயல்பாடுகளில் அரசியல் தலையீடு கூடாது!

ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு அறிவியல் பாடப் புத்தகங்களிலிருந்து சார்லஸ் டார்வினின் பரிணாமவியல் கோட்பாடு குறித்த பாடங்களைத் தேசியக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மன்றம் (என்சிஇஆர்டி) நீக்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. முகலாயர் ஆட்சி தொடர்பான பாடங்களை, 12ஆம் வகுப்புப் பாடப் புத்தகங்களிலிருந்து… Read more

இந்தி திணிப்பு வேண்டாம்

நரேந்திரமோடி தலைமையிலான ஒன்றிய அரசு பதவியேற்ற நாள் முதலாக, ‘ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே வரி’ என்ற கொள்கையை முன்வைத்து மாநிலங்களின் உரிமைகளை சிதைத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ‘ஒரே நாடு, ஒரே மொழி’ என்ற பெயரில் இப்போது… Read more

தமிழ்நாட்டில் தொடரும் காவல் நிலைய மரணங்கள் – காரணம் என்ன?

சென்னை கொடுங்கையூரில் காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி ஒருவர் உயிரிழந்திருப்பது, மாநிலத்தில் தொடரும் காவல் நிலைய மரணங்கள் குறித்த கவலையை அதிகரித்திருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜசேகர் என்ற அப்புவை ஜூன் 11ஆம் தேதி இரவு நகை திருட்டு தொடர்பான ஒரு… Read more

பிரதமர் மவுனம் காப்பது அதிர்ச்சி அளிக்கிறது – எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டறிக்கை!

காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்கு வங்க மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் உள்ளிட்ட 13 எதிர்க்கட்சித் தலைவர்கள்… Read more

ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பூர்வீக இந்தியர்களா, திராவிடர்களா?” – சித்தராமையா கேள்வி

கர்நாடக மாநில பாடப்புத்தகத்தில் பெரியார், நாராயண குரு குறித்த குறிப்புகள் நீக்கப்பட்டது அண்மையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் பத்தாம் வகுப்பு மாணவர்களின் புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் நிறுவனர் ஹெட்கேவரின் உரைகள் இடம்பெற்றுள்ளன. இந்தச் செயலுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதன்… Read more

மாஜி ரவுடி- மாட்டு தலை மூலம் மத கலவர முயற்சி-சென்னையில் கொல்லப்பட்ட பாஜக பாலச்சந்தரின் ஷாக் பின்னணி

சென்னை: சென்னையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட பாஜக பிரமுகர் பாலச்சந்திரன், 3 ஆண்டுகள் முன்பு வரை போலீசாரின் ரவுடி பட்டியலில் இருந்தவர்; 6 ஆண்டுகளுக்கு முன்னர் மாட்டு தலையை வெட்டி பிற மதத்தினர் மீது பழி போட்டு மத கலவரத்தை தூண்ட… Read more

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு வெறும் கண் துடைப்பு நாடகம்.. பாஜகவின் குட்டை அம்பலப்படுத்தும் KS.அழகிரி.!

மத்திய பா.ஜ.க. அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்திருப்பதாக அறிவித்திருப்பதனால் பெரிய அளவில் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை. பணவீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டுமென்றுச் சொன்னால் பெட்ரோல், டீசல் விலையை கடுமையாக குறைப்பதன் மூலமே அது சாத்தியமாகும். இதை நிதியமைச்சர் புரிந்து கொள்ளாமல்… Read more

தாஜ்மஹாலில் பூட்டப்பட்ட 22 அறைகள்… ரகசியத்தின் பின்னணி இதுதான்

இந்தியாவின் அடையாளமாக இருக்கும் தாஜ்மஹாலின் உண்மையான வரலாற்றை ஆய்வு செய்திட, அங்கு பூட்டப்பட்டிருக்கும் 22 அறைகளை திறக்க உத்தரவிடும்படி தொடரப்பட்ட வழக்கை, அலகதாபாத் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அலகாபாத் உயர் நீதிமன்ற லக்னோ கிளையில் நீதிபதி டி.கே.உபத்யா மற்றும் சுபாஷ் வித்யார்த்தி… Read more

இந்தி திணிப்பு விவகாரம்: கோவை பல்கலைக்கழக விழாவில் கவர்னர்-அமைச்சர் பேச்சால் பரபரப்பு

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 37-வது பட்டமளிப்பு விழா நேற்று காலையில் நடந்தது. பல்கலைக்கழக இணை வேந்தரும், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி முன்னிலை வகித்தார். இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். துணைவேந்தர் காளிராஜ் வரவேற்றார். விழாவில்… Read more

வரலாறு பாசிஸ்டுகளை மன்னிக்காது! ஹீரோவாக போற்றப்பட்ட ராஜபக்சேவை.. சிங்களர்கள் தூக்கி எறிந்தது எப்படி?

கொழும்பு: இலங்கையில் சிங்களர்கள் மூலம் ஹீரோவாக கொண்டாடப்பட்ட மஹிந்த ராஜபக்சேவின் குடும்பம்.. தற்போது அதே சிங்களர்கள் மூலம் தூக்கி வீசப்பட்டுள்ளது. தூக்கப்பட்ட கைகள்.. கனீர் கோஷம்.. முகத்தில் ஒரு ஆணவ வெறி.. இதுதான் ஹிட்லர் காலத்தில் நாஜிக்களிடம் இருந்த தோற்றம். உங்களை… Read more

அமித்ஷாவின் இந்தி மொழி பேச்சுக்கு வைகோ, சீமான், ஜவாஹிருல்லா கண்டனம்

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- உள்துறை மந்திரி அமித்ஷா, இந்தி மொழியால்தான் இந்திய ஒருமைப்பாட்டை உருவாக்க முடியும் என்று கூறி இருக்கிற கருத்து கடும் கண்டனத்துக்கு உரியது. 2019-ம் ஆண்டு டெல்லியில் நடந்த இந்தி நாள் விழாவில்… Read more

கடந்த 90 ஆண்டுகளாக இலங்கை மக்களை வாட்டி வதைக்கும் 9 ராஜபக்சேக்கள்: ரூ.4.57 லட்சம் கோடி கடனுக்காக நாட்டையே அடமானம் வைக்கும் நிலை

இலங்கை என்றாலே ‘3டி’தான். இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தளம், தேயிலை தொழிற்சாலை, ஜவுளி. இந்த 3 தொழில்களே இலங்கையின் பிரதான உள்நாட்டு உற்பத்தியில் பெரும் பங்கு வகித்தது. குட்டி நாடாக இருந்தாலும், சுற்றுலா தளங்களில் கலைநயங்களால் உலக மக்களை கட்டி… Read more

நிகழ்ச்சி தொகுப்பாளரை அறைந்த விவகாரம்..நாளை நடைபெற உள்ள ஆஸ்கர் அகாடமி கூட்டத்தில் நடிகர் வில் ஸ்மித்துக்கு தடை விதிப்பு?

லாஸ் ஏஞ்சிலஸ்: ஆஸ்கர் விருது விழாவின் நிகழ்ச்சி தொகுப்பாளரை அறைந்த நடிகர் வில் ஸ்மித்துக்கு தடை விதிப்பது குறித்து நாளை முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த 28-ம் தேதி 94-வது ஆஸ்கர்… Read more

Beast | பீஸ்ட் படத்திற்கு பாமக எதிர்ப்பு – தமிழக அரசு தடுக்க வேண்டும் என கோரிக்கை

விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தை தமிழ்நாட்டில் வெளியிடுவதை தமிழக அரசு தடுக்க வேண்டும் என பாமக சிறுபான்மை பிரிவு சார்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாமக-வின் மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் முனைவர் ஷேக்முகைதீன் அறிக்கை வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளார்.… Read more