Category: சட்டம்

Latest news about law and order around the world

பட்டாசுகளுக்கு முழுமையாக தடை விதிக்க முடியாது.. உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்.. ஏன்?

மேற்கு வங்கத்தில் அனைத்து வகையான பட்டாசுகளுக்கும் தடை விதித்து கொல்கத்தா உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மேலும் பசுமை பட்டாசுகளுக்கு அனுமதி அளித்தும் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவுக்குக் காற்று மாசு தற்போது மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.…

ஆன்லைன் ரம்மியால் பலியாகும் பல உயிர்கள் – புதிய நம்பிக்கை

ஆன்லைன் ரம்மியை தடுக்க தமிழக அரசு புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆன்லைன் ரம்மிக்கு எதிராக முந்தைய அதிமுக அரசு ெகாண்டு வந்த சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து விட்டது.…

பயணிகள் கவனத்துக்கு… கூடுதல் லக்கேஜுக்கு கட்டணம் முதல் அபராதம் வரை: ரயில்வே விதிகள் – ஒரு அலர்ட்

புதுடெல்லி: ரயில் பயணங்களில் கூடுதல் லக்கேஜ் கொண்டு செல்லும் பயணிகளிடம், அதற்கான கட்டணம் வசூலிக்கப்படும் என ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது. கட்டணம் ஏதும் செலுத்தாமல் அனுமதிக்கப்பட்ட அளவைக் கடந்து அதிக அளவில் லக்கேஜ் கொண்டு செல்லும் பயணிகளிடம் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது – பைடன் அதிரடி!

துப்பாக்கி கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிரடியாகத் தெரிவித்து உள்ளார். டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சான் ஆண்டானியோ நகரின் புறநகர் பகுதியில் உள்ள உவால்டே நகரில் லத்தீன் அமெரிக்கர்கள் அதிக…

ஞானவாபி மசூதி தொழுகை நடத்த அனுமதி- சுப்ரீம் கோர்ட்

ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள உலக புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. இதன் வளாகத்தின் சுவரில் உள்ள சிங்கார கவுரி அம்மனை…

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளன் விடுதலை- சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991-ம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு தேர்தல் பிரசாரம் செய்ய வந்தபோது ஸ்ரீபெரும்புதூரில் தற்கொலை படை மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து பலர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் விசாரணைக்கு பிறகு விடுவிக்கப்பட்டனர். முருகன், நளினி,…

வாரணாசி ஞானவாபி மசூதியில் சிவலிங்கம்: சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவு

வாரணாசி: வாரணாசி ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்ட பகுதியை சீல் வைக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. உத்தரபிரதேசம் வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தின் சுவரில் உள்ள சிங்கார கவுரி அம்மனை…

தேசத் துரோக சட்டப்பிரிவை மறுபரிசீலனை செய்யும்வரை எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யக்கூடாது: சுப்ரீம் கோர்ட்

ஏற்கனவே தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர்கள் பிணை கோரலாம் என்றும் சுப்ரீம் கோர்ட் குறிப்பிட்டுள்ளது. புதுடெல்லி, தேசத் துரோக வழக்கு சட்டப்பிரிவை மத்திய அரசு மறுபரிசீனை செய்யும் வரை வழக்குப் பதியக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட்…

ரவி Vs ஸ்டாலின்: ஆளுநர் அதிகாரத்தை குறைக்க புதிய மசோதாவை நிறைவேற்றிய தமிழக அரசு

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழக துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்க வகை செய்யும் சட்ட மசோதா, குரல் வாக்கெடுப்பு மூலம் மாநில சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, இந்த சட்ட முன்வடிவினை தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேரவையில் தாக்கல் செய்தார்.…

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு ரத்து விவகாரம்: மு.க.ஸ்டாலினுடன் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு

பா.ம.க. இளைஞரணி தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ், நேற்று சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். அவருடன் சட்டமன்ற பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, வக்கீல் கே.பாலு உள்ளிட்டோர் வந்திருந்தனர். இந்த…

விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கு | கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களுக்கு ஜாமீன்; இன்று விடுவிப்பு

விருதுநகர்: விருதுநகரில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 4 மாணவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அதைத் தொட்ர்ந்து மதுரையில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ள 4 மாணவர்களும் இன்று விடுவிக்கப்படவுள்ளனர். விருதுநகரில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை…

சொத்து வரி உயர்வு ஏன்?- முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

சொத்து வரி உயர்வு குறித்து எதிர்ப்புகள் எழுந்த நிலையில், சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அதுகுறித்து விளக்கம் அளித்தார். தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. துறைகள் ரீதியான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சொத்து வரி…

சொத்து வரி உயர்வு.. அமைச்சர் கே.என்.நேரு சொன்ன விளக்கத்தின் 5 முக்கிய அம்சங்கள்!

ஒன்றிய அரசின் 15வது நிதிக்குழுவின் வழிகாட்டுதலின்படியே தமிழ்நாட்டில் சொத்து வரி சீராய்வு செய்யப்பட்டுள்ளதாக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு விளக்கம் கொடுத்துள்ளார். இது குறித்து அமைச்சர் கே.என்.நேரு சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, “ஒன்றிய அரசின் 15வது…

வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரம் – அதிமுக, திமுக ஒருவர் மீது ஒருவர் சரமாரி குற்றச்சாட்டு

வன்னியருக்கான 10.5 சதவிகித இட ஒதுக்கீடு விவகாரத்தில் திமுக முறையான தரவுகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காத காரணத்தினாலேயே ரத்து செய்யப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”கொரோனா பேரிடரில் சிக்கி வாழ்வாதாரத்தை இழந்து…

பிரதமர் மோடியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு: இலங்கை தமிழர்களுக்கு தமிழக அரசு உதவ அனுமதி கோரினார்

சென்னை: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், இலங்கைத் தமிழர்களுக்கு தமிழக அரசு உதவி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கும்படி கேட்டுக் கொண்டார். மேலும், நீட் தேர்வு, மும்மொழிக் கொள்கை, மெட்ரோ ரயில் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள்…

மோதல் சாவுகள் விசாரிக்கப்பட்டு சட்டரீதியாகவே தண்டிக்கப்பட வேண்டும்

கடந்த அக்டோபர் 11 அன்று ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், ஸ்ரீபெரும்புதூர் அருகே காவல் துறையினருடனான மோதலில் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு நடந்திருக்கும் முதலாவது மோதல் சாவு இது. மதுரையை மையமாகக் கொண்டு இயங்கும் மனித…