சிறுபான்மை கல்லூரிகளுக்கு யுஜிசி விதிகள் பொருந்தாது: உயர் நீதிமன்றம் உத்தரவு
கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் நியமனம் தொடர்பான பல்கலைக்கழக மானியக்குழுவின் (யுஜிசி) விதிகள் சிறுபான்மை கல்லூரிகளுக்கு பொருந்தாது…
அரசு பள்ளிகளில் எத்தனை வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன? – வெள்ளை அறிக்கை வெளியிட அண்ணாமலை வலியுறுத்தல்
பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் எத்தனை வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன? என வெள்ளை…
நிதி ஒதுக்காமல் தமிழகத்தை ஓரங்கட்ட முயற்சி: மத்திய அரசு மீது முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
ஒவ்வொரு திட்டத்திலும் உரிய நிதியை ஒதுக்காமல் அரசியல் பார்வையுடன் தமிழகத்தை மத்திய அரசு ஓரங்கட்ட நினைப்பதாக…
உசிலம்பட்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீது ஒரு வாரத்தில் வழக்குப் பதிவு: லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் தகவல்
சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக உசிலம்பட்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ நீதிபதி மற்றும்…
“பல நெருக்கடிகளால் மன உளைச்சல்…” – விசிக நிர்வாகிகளிடம் திருமாவளவன் உருக்கம்
சென்னை: “பல்வேறு நெருக்கடிகளால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கும் நான், கட்சியின் முன்னணி நிர்வாகிகளின் அணுகுமுறைகளாலும் காயப்பட…
‘திருப்பரங்குன்றம் மலையில் சிறப்புத் தொழுகை முயற்சியை தடுப்பீர்’ – இந்து மக்கள் கட்சி
மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் தொழுகை நடத்தும் முயற்சியைத் தடுக்க வேண்டும் என்று காவல் துறையில் இந்து…
‘வேங்கைவயல் வழக்கில் சிபிசிஐடி சுதந்திரமாக விசாரிக்கவில்லை’ – மனுதாரர் குற்றச்சாட்டுக்கு அரசு பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவு
சென்னை: வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் சுதந்திரமாக விசாரிக்கவில்லை என மனுதாரர் தரப்பில் குற்றம்…
“பிரிந்த அதிமுகவின் அனைத்து சக்திகளும் ஒன்றிணைய வேண்டும்” – ஓபிஎஸ் விருப்பம்
திருநெல்வேலி: பிரிந்து கிடக்கும் அதிமுகவின் அனைத்து சக்திகளும் ஒருங்கிணைய வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்…
பொது இடங்கள், நெடுஞ்சாலைகளில் கொடிக் கம்பங்களை ஏப்.21-க்குள் அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் கெடு
சென்னை: தமிழகம் முழுவதும் பொது இடங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் உள்ள கொடிக் கம்பங்களை வரும்…