உயர் நீதிமன்றத்தில் டச் ஸ்கிரீன் வசதியுடன் டிஜிட்டல் ‘வாய்ஸ் – ரெககனேஷன்’ தொழில்நுட்பம்: வழக்கறிஞர்கள் வரவேற்பு
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை எளிதாக விசாரிக்கும் வகையில் டச் ஸ்கிரீன் வசதியுடன் கூடிய…
ஃபைபர் நெட் திட்டத்தில் கிராமங்களை இணைப்பதன் மூலம் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
தமிழ்நாடு ஃபைபர் நெட் திட்டத்தில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களை இணைப்பதன் மூலம் தொலைதூரங்களில் வேலைவாய்ப்பு…
தமிழகத்தில் 23-ம் தேதி வரை வழக்கத்தைவிட வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்
சென்னை: தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 4 டிகிரி செல்சியஸ் வரை…
விவசாயியை தாக்கிய எஸ்ஐ-க்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிப்பு: மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு
விவசாயியை தாக்கிய உதவி ஆய்வாளருக்கு, மனித உரிமைகள் ஆணையம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.…
ஒற்றைத் தலைமைக்கு பிறகு அனைத்து தேர்தல்களிலும் அதிமுகவுக்கு தோல்வி: ஓபிஎஸ் சாடல்
ஒற்றைத் தலைமைக்கு பிறகு அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வியைத் தழுவியுள்ளதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.…
பாலியல் குற்றங்களை முன்வைத்து பாஜகவுக்காக இபிஎஸ் மடைமாற்றும் அரசியல் செய்வதாக அமைச்சர் ரகுபதி சாடல்
சென்னை: “மும்மொழிக் கொள்கையை பாஜக புகுத்த முயற்சிக்கிறது. தமிழகத்துக்கு உரிய வரிப் பகிர்வு தருவதில்லை. மத்திய…
சென்னை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் தற்காலிகமாக தூய்மைப் பணிகள் தொடக்கம்
சென்னை: சென்னை மாநகரப் பகுதிகளில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் தூய்மைப் பணிகளை…
திருப்பரங்குன்றம் பகுதியில் துண்டுப் பிரசுரம் விநியோகித்த 30 பேர் மீது வழக்குப் பதிவு
மதுரை: திருப்பரங்குன்றம் பகுதியில் துண்டு பிரசுரம் விநியோகித்த 30 பேர் மீது 8 பிரிவுகளில் போலீஸார்…
“தவெக உடன் நாம் தமிழர் கட்சி கூட்டணி வைப்பது சரியாக வராது” – சீமான்
மதுரை: “ஆட்சியில் இருந்த பெரிய கட்சிகள் கூட்டணிக்கு அழைத்தபோதே செல்லவில்லை. அப்படியிருக்கும்போது தவெக - நாம்…