மாநில உரிமைகளை மீட்க ‘உயர் நிலைக் குழு’ ஏன்? – பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விவரிப்பு
சென்னை: “அடுத்தடுத்து மாநிலப் பட்டியலிலுள்ள முக்கிய அதிகாரங்களான மருத்துவம், சட்டம், நிதி ஆகியவற்றை ஒத்திசைவுப் பட்டியலுக்கு…
தமிழகத்தில் 1.57 லட்சம் பேருக்கு எச்ஐவி தொற்று: பேரவையில் அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்
சென்னை: “தமிழகத்தில் 1.57 லட்சம் பேருக்கு எச்ஐவி தொற்று பாதிப்பு உள்ளது” என சட்டப்பேரவையில் மருத்துவத்…
திமுக பிரிவினைவாத மனப்பான்மையுடன் செயல்படுகிறது: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
சென்னை: “திமுக அரசு மாநிலங்களை பிரிக்க வேண்டும் என்ற, பிரிவினைவாதத்துடன் செயல்படுகிறது. இந்தியா ஒற்றுமையாக இருக்க…
“தமிழகம் எங்கே செல்கிறது?” – நெல்லை அரிவாள் வெட்டுச் சம்பவம் குறித்து அன்புமணி கவலை
சென்னை: “தமிழகத்தில், குறிப்பாக தென் மாவட்டங்களில் பல்வேறு காரணங்களால் மாணவர்கள் சக மாணவர்களால் தாக்கப்படுவது அதிகரித்து…
என்சிஇஆர்டி பாடப் புத்தகங்களுக்கு இந்தியில் பெயர் சூட்டல்: செல்வப்பெருந்தகை கண்டனம்
சென்னை: “மும்மொழிக் கொள்கைக்கு எதிராக தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வரும் சூழ்நிலையில்…
மாநில உரிமைகளைப் பாதுகாக்க உயர்நிலைக் குழு: சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
மாநில உரிமைகளைப் பாதுகாக்க ஓய்வு பெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்படும்…
‘என்சிஇஆர்டி தொடங்கி எம்.பி.க்கள் கடிதம் வரை எதிலும் இந்தி திணிப்பு’ – சு.வெங்கடேசன் எம்.பி.
சென்னை: “என்.சி.இ.ஆர்.டி தொடங்கி எம்.பி.களுக்கு எழுதப்படும் பதில் வரை நாள்தோறும் இந்தி திணிப்பு” என சு.வெங்கடேசன்…
விருதுநகர் அருகே மின்சாரம் பாய்ந்து மூவர் உயிரிழப்பு: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு
சென்னை: விருதுநகர் அருகே காரிசேரி கிராமத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள தமிழக…
மே 2-ல் அதிமுக செயற்குழுக் கூட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
சென்னை: வரும் மே.2-ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமையகத்தில் அதிமுக செயற்குழுக் கூட்டம்…