சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கான பொது ஏலத்தை அரசு அறிவிக்காவிட்டால் நீதிமன்றமே அறிவிக்கும்
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்காக வரும் ஏப்.25-ம் தேதிக்குள் தமிழக அரசு…
சென்னையில் வணிக வளாகம், குடியிருப்புகளில் தண்ணீர் பயன்பாட்டை கணக்கிட ஒரு லட்சம் ஸ்மார்ட் மீட்டர்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்
சென்னை: சென்னையில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் பன்னடுக்கு குடியிருப்புகளில் தண்ணீர் பயன்பாட்டை கணக்கிடுவதற்காக ஒரு…
ரம்ஜான் விடுமுறையிலும் சொத்துவரி, தொழில்வரி செலுத்தலாம்
சென்னை: பொதுமக்கள் தங்களது சொத்துவரி, தொழில்வரியை ரம்ஜான் விடுமுறை தினத்திலும் செலுத்தலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது.…
எந்த காரணத்தை கொண்டும் மும்மொழியை ஏற்றுக்கொள்ள மாட்டோம்: பேரவையில் முதல்வர் திட்டவட்டம்
சென்னை: தமிழை அழிக்க நினைக்கும் ஆதிக்க மொழி எதுவாக இருந்தாலும் அதை அனுமதிப்பதில்லை என்பதால்தான் இருமொழி…
தமிழ் – இந்தோ- ஐரோப்பிய மொழிகளின் வேர்ச்சொல் ஒப்பீட்டு அகராதி நூல்களை முதல்வர் வெளியிட்டார்
தமிழ்நாடு பாடநூல் கழகம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகப் பதிப்புத்துறையும் இணைந்து உருவாக்கிய தமிழ் - இந்தோ -…
தேவநாதன் சொத்துகளை ஏலம் விட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கலாமா? – பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான தேவநாதன் யாதவ்வின் சொத்துக்களை ஏலம் விட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கலாமா…
ராமநாதபுரம், பெரம்பலூர் நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை: அமைச்சர் கே.என்.நேரு தகவல்
ராமநாதபுரம், பெரம்பலூர் நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவது குறித்து முதல்வருடன் பேசி முடிவெடுக்கப்படும் என்று நகராட்சி…
டாஸ்மாக் சோதனை: அமலாக்க துறை மீது அரசு தொடர்ந்த வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதிகள் விலகல்
டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணையில்…
தகவல் தொழில்நுட்ப துறையில் நிதிநிலை தட்டுப்பாடு நிலவுகிறது: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு
தகவல் தொழில்நுட்பத் துறையின் நிதிநிலை தட்டுப்பாட்டில் உள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். சட்டப்பேரவையில்…