12 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் திருச்சி, மதுரையில் டைடல் பூங்காக்கள்: முதல்வர் அடிக்கல் நாட்டினார்
திருச்சிராப்பள்ளி, மதுரையில் ரூ.717 கோடியில் 12 ஆயிரம் தகவல் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில்…
மத்திய அரசின் திட்டங்களுக்கான பங்கு தொகையை குறிப்பிட்ட காலத்தில் விடுவிக்க வேண்டும்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
தமிழக அரசின் நலத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்த ஏதுவாக, மத்திய அரசின் திட்டங்களுக்கான பங்குத் தொகையை,…
“முஸ்லிம்களின் வாக்குகளை விஜய் பெறுவார்” – தவெகவுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு
தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா,…
மொழிக் கொள்கை விவகாரம்; மத்திய அரசின் செயல்பாடு அரசமைப்பு சட்டத்துக்கு எதிரானது: ஜெயக்குமார் குற்றச்சாட்டு
மொழிக் கொள்கை விவகாரத்தில் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதாக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்…
அண்ணாமலை தவறான கருத்தை பரப்புகிறார்: தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்
தமிழகத்தில் சிபிஎஸ்இ பள்ளிகளில் மட்டுமே இந்தி பயிற்றுவிக்கப்படுவதாகவும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தவறான கருத்தை…
தமிழகத்தை ஒருபோதும் மிரட்டிப் பணியவைக்க முடியாது: துணை முதல்வர் உதயநிதி உறுதி
சென்னை: மும்மொழிக் கொள்கையை எதிர்த்து சென்னையில் நேற்று நடைபெற்ற திமுக கூட்டணிக் கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில்…
3-ம் மொழி குறித்த தரவுகளை பெற மார்ச் 1-ம் தேதி முதல் கையெழுத்து இயக்கம்: அண்ணாமலை தகவல்
சென்னை: குழந்தைகளுக்கு விருப்பமான மூன்றாம் மொழி குறித்த தரவுகளைப் பெறும் கையெழுத்து இயக்கம் மார்ச் 1-ம்…
“திமுகவின் ‘இந்தி திணிப்பு’ பிரச்சாரமே பொய்!” – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு
பொன்னேரி: ‘மொழி என்ற பெயரில் பிரிவினை ரீதியாக ஆட்சி அதிகாரத்தை அனுபவிக்கும் திமுக அரசு, இந்தி…
“இந்தியை திணித்தால் இன்னொரு மொழிப் போர்…” – சென்னை ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி பேச்சு
சென்னை: “இந்தியைத் திணித்தால் இன்னொரு மொழிப் போரை சந்திக்க தமிழகம் தயங்காது” என்று துணை முதல்வர்…