“அதிமுக ஆட்சிக்கு வந்தால்தான் பாலியல் அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி!” – ஆர்ப்பாட்டத்தில் பா.வளர்மதி பேச்சு
சென்னை: தமிழகத்தில் நடைபெறும் பாலியல் அத்துமீறல்ளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் எடப்பாடி பழனிசாமி தலைமையில்…
பெண் காவலரிடம் அத்துமீறல் எதிரொலி: சென்னை மின்சார ரயில் வழித்தடங்களில் இரவுநேர போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு
சென்னை: பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலரிடம் தங்க செயின் பறித்து, அவரிடம் அத்துமீறப்பட்ட சம்பவத்தைத்…
“ஜெயலலிதா கடைசி காலக்கட்டத்தில் ஓபிஎஸ் குறித்து என்னிடம் பகிர்ந்தது…” – ஆர்.பி.உதயகுமார் தகவல்
மதுரை: ''கடைசி காலக்கட்டத்தில் ஓபிஎஸ் மீது ஜெயலலிதா நம்பிக்கையில்லாமல்தான் இருந்தார். என்னிடமே அதை தெரிவித்தார். அதை…
இபிஎஸ் தலைமையில் பிப்.24-ல் அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம்
சென்னை: அதிமுக மாவட்டப் பொறுப்பாளர்கள் கூட்டம் வரும் 24-ம் தேதி நடைபெறும் அதிமுக பொதுச் செயலாளர்…
ஆளுநர் ஆர்.என்.ரவியின் திராவிட எதிர்ப்பு
சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையத்தில் பொன்விழா மற்றும் இந்தி மாத நிறைவு விழா நடைபெறும் என…
மாநில உரிமைகள் காக்கப்படவேண்டும்
இந்தியாவின் தலைநகரான டெல்லி, இதுவரை பார்த்திராத ஒன்றை பார்த்துக்கொண்டிருக்கிறது. தென்னிந்தியாவில் உள்ள இரு மாநில முதல்வர்கள்…
பட்டாசுகளுக்கு முழுமையாக தடை விதிக்க முடியாது.. உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்.. ஏன்?
மேற்கு வங்கத்தில் அனைத்து வகையான பட்டாசுகளுக்கும் தடை விதித்து கொல்கத்தா உயர் நீதிமன்றம் பிறப்பித்த…
கருணாநிதி ஓர் சகாப்தத்தின் பயணம்
இன்றைய நாகை மாவட்டம், திருக்குவளை கிராமத்தில் 1924 ஜூன் 3 அன்று முத்துவேலர் - அஞ்சுகம்…
போகிப்பண்டிகையும் புகைமூட்டமும்
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தினத்திற்கு முந்தைய தினம் தமிழகம் முழுவதும் போகி பண்டிகை அனுசரிக்கப்படுகிறது. இந்த…