சவுக்கு சங்கர் தாயார் அளித்த புகார் மீது சிபிசிஐடி விசாரணை!
சென்னை: சென்னையில் இன்று (மார்ச் 24) காலை சவுக்கு சங்கர் வீட்டில் நடந்த சம்பவத்தை அடுத்து…
சவுக்கு சங்கர் வீட்டுக்குள் அத்துமீறல்: இபிஎஸ், அண்ணாமலை, திருமாவளவன், வைகோ கண்டனம்
சென்னை: சென்னையில் இன்று (மார்ச் 24) காலை சவுக்கு சங்கர் வீட்டில் நடந்த சம்பவத்துக்கு எதிர்க்கட்சித்…
மார்ச் 27, 29-ல் 21 மின்சார ரயில் சேவையில் மாற்றம்: பொன்னேரி – கவரைப்பேட்டை இடையே பொறியியல் பணி
சென்னை: சென்னை சென்ட்ரல் - கூடூர் மார்க்கத்தில், பொன்னேரி - கவரைப்பேட்டை இடையே பொறியியல் பணி…
“சிபிஐ வழக்குக்குப் பொறுப்பேற்று அமைச்சர் ராஜினாமா செய்யாவிட்டால் வீடு முற்றுகை” – நாராயணசாமி
புதுச்சேரி: “சிபிஐ வழக்குக்குப் பொறுப்பேற்று புதுச்சேரி பொதுப் பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் ராஜினாமா செய்யாவிட்டால் அவரது…
“பாஜக அரசின் சதித் திட்டங்கள் நிறைவேற திமுக ஒருபோதும் அனுமதிக்காது” – இஃப்தார் நிகழ்வில் ஸ்டாலின் உறுதி
சென்னை: “வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா இந்திய அளவில் பேசுபொருள் ஆகியிருக்கிறது. சிறுபான்மையின மக்களின்…
ரம்ஜான் பண்டிகைக்கு சிறப்பு ரயில்கள் – மத்திய அரசிடம் நவாஸ்கனி எம்.பி. கோரிக்கை
புதுடெல்லி: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியூர்களில் பணிபுரியும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் சொந்த ஊருக்கு…
“கீழடி அகழ்வாய்வு அறிக்கையை உடனே வெளியிடுக” – மக்களவையில் ரவிக்குமார் வலியுறுத்தல்
புதுடெல்லி: கீழடி அகழ்வாய்வு அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என்று மக்களவையில் டி.ரவிக்குமார் எம்.பி வலியுறுத்தினார்.…
மரக்கிளைகளை வெட்ட ஆட்கள் இல்லை – மதுரையில் சாலைகளில் விழும் மரங்களால் அடிக்கடி மின்தடை!
மதுரை: மதுரை சாலையோரங்களில் உள்ள பழமையான மரங்கள், அதன் கிளைகள், ஒடிந்து விழக்கூடிய அபாயகரமான மரங்கள்…
ஊத்தங்கரை அருகே கொடிக் கம்பம் அகற்றியபோது மின்சாரம் பாய்ந்து திமுக நிர்வாகி உயிரிழப்பு; 4 பேர் படுகாயம்
கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அருகே கொடி கம்பம் அகற்றியபோது, மின்சாரம் பாய்ந்து திமுக நிர்வாகி உயிரிழந்தார். 4…