72வது உலக அழகி போட்டி தெலங்கானாவில் நடைபெற்று வருகிறது. மே 7ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டிகள் மே 31ஆம் தேதி வரை நடைபெறும். இதில் பங்கேற்க வந்துள்ள போட்டியாளர்களின் கால்களை உள்ளூர் பெண்கள் கழுவியதாக சர்ச்சை எழுந்துள்ளது. உண்மையா?
Sign in to your account