பதினேழாம் நூற்றாண்டில் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி தமிழகப் பகுதிகளில் வணிகத்தை மேற்கொள்ள ஆரம்பித்தது. அந்தத் தருணத்தில் மதுரையை ஆட்சி செய்த நாயக்க மன்னர்களுடன் உறவை மேம்படுத்திக்கொள்ள பல வகைகளில் முயற்சி செய்தது. அதற்காக பல பரிசுகளையும் அளித்தது.
பதினேழாம் நூற்றாண்டில் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி தமிழகப் பகுதிகளில் வணிகத்தை மேற்கொள்ள ஆரம்பித்தது. அந்தத் தருணத்தில் மதுரையை ஆட்சி செய்த நாயக்க மன்னர்களுடன் உறவை மேம்படுத்திக்கொள்ள பல வகைகளில் முயற்சி செய்தது. அதற்காக பல பரிசுகளையும் அளித்தது.
Sign in to your account