Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
  • தொலைக்காட்சி
  • பாலிமர் நியூஸ் டிவி
  • நியூஸ் 7 டிவி
  • மக்கள் டிவி
  • தலைப்பு செய்திகள்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • வணிகம்
  • கல்வி
  • யூடியூப் சேனல்கள்
  • Puthiya Boomi Tamil
  • செய்தி பிரிவுகள்
  • செய்தித்தாள்கள்
  • நியூஸ் பேப்பர்
  • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Reading: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு பறவைகள் படையெடுப்பு: வன ஆர்வலர்கள் மகிழ்ச்சி
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
  • தொலைக்காட்சி
  • பாலிமர் நியூஸ் டிவி
  • நியூஸ் 7 டிவி
  • மக்கள் டிவி
  • தலைப்பு செய்திகள்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • வணிகம்
  • கல்வி
  • யூடியூப் சேனல்கள்
  • Puthiya Boomi Tamil
  • செய்தி பிரிவுகள்
  • செய்தித்தாள்கள்
  • நியூஸ் பேப்பர்
  • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Have an existing account? Sign In
Home » Blog » பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு பறவைகள் படையெடுப்பு: வன ஆர்வலர்கள் மகிழ்ச்சி
Dinakaran Tamilnadu

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு பறவைகள் படையெடுப்பு: வன ஆர்வலர்கள் மகிழ்ச்சி

EDITOR
Last updated: June 15, 2025 9:47 pm
EDITOR
Published June 15, 2025
Share
SHARE

சென்னை: சென்னையில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு கழுகுகள் படையெடுத்து வருகின்றன. கருப்பு பருந்து, கருப்பு தோள் பருந்து, மற்றும் ஷிக்ரா போன்ற பறவைகள் வானில் வட்டமிடுகின்றன. இவை கேரளாவிலிருந்து தென்மேற்கு பருவமழை தொடங்கியதும் வருகின்றன. இந்த கழுகுகளின் வருகை, சதுப்பு நிலத்தின் சூழலியல் மாற்றத்தை காட்டுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் இவை வரத் தொடங்குகின்றன. ஆகஸ்ட் மாதத்தில் இவற்றின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமான கழுகுகள் வந்துள்ளன என்று சென்னை மாவட்ட வன அலுவலர் சரவணன் கூறினார்.

கேரளாவில் இருந்து கழுகுகள் தமிழகத்திற்கு வருவது 1940களில் இருந்து ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. வட கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதும் கழுகுகள் இடம் பெயர்கின்றன. ஆனால், தென் கேரளாவில் உள்ள கழுகுகள் மழையிலும் அங்கேயே தங்கி விடுகின்றன. இந்த ஆண்டு மே மாதத்தின் 3வது வாரத்தில் தென்மேற்கு பருவமழை கேரளாவை தாக்கியது. உடனே அங்கிருந்து பறவைகள் புறப்பட்டன.

தற்போது, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சுற்றியுள்ள மரங்கள் மற்றும் திறந்தவெளிகளிலும் கழுகுகள் ஓய்வெடுப்பதைக் காணலாம். பருவமழை காலத்தில் கழுகுகள் அதிக அளவில் வருவதால், பறவை ஆர்வலர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

The post பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு பறவைகள் படையெடுப்பு: வன ஆர்வலர்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Share This Article
Facebook Email Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • GDPR
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?