ஜெய்ப்பூர்: புதிய குற்றவியல் சட்டங்களால் நீதித் துறையில் புரட்சி ஏற்பட்டிருக்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள ஜேஇசிசி மையத்தில் புதிய குற்றவியல் சட்டங்கள் தொடர்பான கண்காட்சியை நேற்று தொடங்கி வைத்து மத்திய அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்தி உள்ளது.