கோடைக்காலத்தில் உடலுக்கு நீர் மிகவும் இன்றியமையாதது. தர்பூசணியில் 90 சதவீதத்திற்கும் மேல் நீர்ச்சத்து இருப்பதால், இது ஒரு இயற்கையான நீரேற்றப் பானமாக விளங்குகிறது.
கோடைக்காலத்தில் கிடைக்கும் தர்பூசணி இதய நோயாளிகளுக்கு வரப்பிரசாதம்.. எப்படி தெரியுமா..?
Leave a Comment

