பலர் எப்போதும் சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருக்கிறார்கள். குறிப்பாக இரவு நேரங்களில் செல்ஃபோன் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்திருப்பதால் அது கண்களை வெகுவாக பாதிக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
கோடைக்காலத்தில் செல்ஃபோன் பயன்பாட்டை குறைப்பது அவசியம்.. ஏன் தெரியுமா..? விளக்கும் மருத்துவர்..!
Leave a Comment

