கடந்த சில வாரங்களாக இந்திய தொழில்நுட்ப பங்குகள் மிகக் கடுமையாகச் சரிந்துள்ளன. இந்தியாவின் 300 பில்லியன் டாலர் மதிப்பிலான பேக் ஆஃபிஸ் துறைக்கு ஆதரவளிக்கும் பாரம்பரிய அவுட்சோர்சிங் மாதிரியை, செயற்கை நுண்ணறிவு சீர்குலைத்துவிடும் என்று முதலீட்டாளர்கள் கவலைப்படுவதே இதற்குக் காரணம்.

