இந்த ஆய்வில், 5,000-க்கும் மேற்பட்ட பெரியவர்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாகக் கண்காணிக்கப்பட்டனர். 35 வயதிற்குப் பிறகு ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே இதய நோய் ஏற்படும் அபாயத்தில் ஒரு தெளிவான வேறுபாடு தொடங்குகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இந்த அபாயம் ஆண்களுக்கு வேகமாக அதிகரித்து, நடுத்தர வயது வரை பெண்களை விட அதிகமாகவே நீடிக்கிறது.
30 வயது ஆகியும் புகைப்பழக்கத்தை கைவிடலையா..? மாரடைப்பு வரலாம் என எச்சரிக்கும் ஆய்வு..!
Leave a Comment

