சாம்சங் இந்தியா: முடிவுக்கு வந்த 9 மாத போராட்டம் – 4 கேள்விகளும் பதில்களும்
சாம்சங் இந்தியா நிறுவனத்தில் 9 மாதமாக நடைபெற்று வந்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. மாநிலத்தின் தொழில்…
இலங்கை ஜனாதிபதியின் பேச்சு சர்ச்சை ஆவது ஏன்? – இறுதிப்போர் குறித்து என்ன பேசினார்?
இலங்கை ராணுவ வெற்றி விழாவில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் பேச்சு புலம்பெயர்ந்த தமிழர்களை சமாதானப்படுத்தும்…
ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட அன்று என்ன நடந்தது? விவரிக்கும் மூத்த ஊடகவியலாளர்
மகாத்மா காந்தி, இந்திரா காந்தி கொலைக்கு அடுத்தபடியாக இந்தியாவை உலுக்கிய சம்பவம், முன்னாள் பிரதமர் ராஜீவ்…
“சிசுவும், பிளாஸ்டிக்கும்” மரணித்த யானை வயிற்றில் இருந்தது இதுதான்
கோவையில் கர்ப்பிணி யானை ஒன்று உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. அந்த யானைக்கு சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முயன்றனர்.…
“காஸாவில் 14,000 குழந்தைகள் பட்டினி” – உலக அரங்கில் அனுதாபத்தை இழக்கிறதா இஸ்ரேல்?
பிரிட்டன் , பிரான்ஸ் மற்றும் கனடா ஆகிய நாடுகள் காஸாவில் ராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக கண்டனத்தை…
போதை ஊசி ஏற்றி கொலை – கோவையில் கல்லுாரி மாணவர்களிடம் போதைக்குற்றங்கள் அதிகரிக்கிறதா?
கோவையில் போதை ஊசி ஏற்றி மாணவர் கொல்லப்பட்ட நிலையில், கடந்த சில ஆண்டுகளாக குற்றச்செயல்களில் கல்லூரி…
பாகிஸ்தான் கையில் அணு ஆயுதம் வந்தது எப்படி? எந்த சூழலில் பயன்படுத்தும்?
இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே சமீபத்தில் நடந்த மோதலுக்குப் பிறகு, இரு நாடுகளிலும் உள்ள அணு…
“கோல்டன் டோம்”- வான் தாக்குதல்களிலிருந்து அமெரிக்காவை பாதுகாக்க புதிய திட்டம்
இஸ்ரேலின் இரும்பு டோம் அமைப்பால் ஈர்க்கப்பட்டு கோல்டன் டோம் என்ற புதிய வான்பாதுகாப்பு அமைப்பை அமெரிக்கா…
இந்தியாவில் மீண்டும் பரவும் கொரோனா திரிபு – மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவிப்பது ஏன்?
கொரோனா வைரஸின் திரிபான JN 1 ஏற்கனவே பரவலாக அறியப்பட்டது தான் என்றாலும், இதன் தனித்துவமான…