நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாக பணம் உச்ச நீதிமன்றத்தில் ஆய்வறிக்கை தாக்கல்
புதுடெல்லி: டெல்லி உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றிய யஷ்வந்த் வர்மா இல்லத்தில் கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட…
உபி அரசு கட்டிடங்களில் பசு சாணத்தை பூசுங்கள்: முதல்வர் யோகி உத்தரவு
லக்னோ: உத்தரபிரதேசத்தில் உள்ள பசு பாதுகாப்பு மையங்களை தன்னிறைவு பெற உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு முதல்வர்…
அவதூறு விமர்சனங்களை அனுமதிக்க முடியாது: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி திட்டவட்டம்
புதுடெல்லி: தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்…
சொச்சியில் உயர்ரக கஞ்சா கைப்பற்றப்பட்ட விவகாரம் பிரபல மலையாள சினிமா டைரக்டர் கைது
திருவனந்தபுரம்: கொச்சியிலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த வாரம் கலால் துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.…
பஹல்காமில் உயிரிழந்த கடற்படை அதிகாரி மனைவி பற்றி ஆன்லைனில் விமர்சனம்: தேசிய மகளிர் ஆணையம் கண்டனம்
புதுடெல்லி: பஹல்காமில் கடந்த மாதம் நடந்த தீவிரவாத தாக்குதலில் 26 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். இதில்…
பாகிஸ்தானுடன் போருக்கு தயாராகிறது இந்தியா நாடு முழுவதும் நாளை போர்க்கால ஒத்திகை: எதிரி நாட்டு தாக்குதலில் இருந்து தப்பிக்க மக்களுக்கு பயிற்சி; அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒன்றிய அரசு உத்தரவு
புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா போருக்கு தயாராகி வரும் பதற்றமான சூழலில், நாடு முழுவதும் நாளை…
மாநில அரசுகள் 7ம் தேதி போர்க்கால ஒத்திகை மேற்கொள்ள வேண்டும்: ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவு
டெல்லி: மாநில அரசுகள் 7ம் தேதி போர்க்கால ஒத்திகை மேற்கொள்ள வேண்டும் என ஒன்றிய உள்துறை…
இந்திய பாதுகாப்புத்துறை இணையதளங்களில் பாகிஸ்தானைச் சேர்ந்த கும்பல் சைபர் தாக்குதல் என தகவல்!!
டெல்லி : இந்திய பாதுகாப்புத்துறை இணையதளங்களில் பாகிஸ்தானைச் சேர்ந்த கும்பல் சைபர் தாக்குதல் என தகவல்…
தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவு: ரஷ்ய அதிபர் புதின்
டெல்லி: தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு ரஷ்ய அதிபர் புதின் ஆதரவு தெரிவித்துள்ளார். கடந்த…