5 நாட்கள் விடுமுறைக்கு பின் பேரவை கூடியது..!!
சென்னை: 5 நாட்கள் விடுமுறைக்கு பின் தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடியது. தமிழ் வளர்ச்சி,…
தனியார் ஆம்னி ஸ்லீப்பர் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க SETC முடிவு..!!
சென்னை: கோடைக் காலத்தில் ஏராளமான மக்கள் வெளியூர் பயணிப்பார்கள் என்பதை கருத்தில் கொண்டு, தனியார் ஆம்னி…
நகர்ப்புற உள்ளாட்சியில் சாலை அமைக்க ரூ.3,750 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது: சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு பதில்
சென்னை: நகர்புற உள்ளாட்சி பகுதிகளில் சாலைகள் அமைக்க ரூ.3750 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் கே.என்.நேரு…
திருச்செந்தூரில் கடல் நீர் 2வது நாளாக சுமார் 50 அடி தூரம் உள்வாங்கியது!!
தூத்துக்குடி: திருச்செந்தூரில் கடல் நீர் 2வது நாளாக சுமார் 50 அடி தூரம் உள்வாங்கியது. கடல்…
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்வு..!!
மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை…
கள்ளக்குறிச்சி அருகே பாசார் கிராமத்தில் ஏரியில் குளித்த 2 சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்
கள்ளக்குறிச்சி: ரிஷிவந்தியம் அருகே பாசார் கிராமத்தில் ஏரியில் குளித்த 2 சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.…
கோவை ஆலந்துறையில் உரம் கலந்த தண்ணீரை குடுத்த 40 ஆடுகள் உயிரிழப்பு
கோவை: தொண்டாமுத்தூர் அருகே ஆலந்துறையில் உரம் கலந்த தண்ணீரை குடுத்த 40 ஆடுகள் உயிரிழந்தது. சாவித்திரி,…
சதுரகிரி மலையில் தவறி விழுந்து 2 பேர் படுகாயம்
வத்திராயிருப்பு: மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர…
கடலோர மாசுப்பாட்டை கண்காணிக்க புதிய டிரோன் உருவாக்கம்
சென்னை: கடலோர மாசுபாட்டை கண்காணிக்க கடல் நீர் தரவுகளைச் சேகரிப்பதற்காக தனி பயனாக்கப்பட்ட இரட்டை குவாட்கோப்டர்…