மகா சிவராத்திரியை முன்னிட்டு அமணலிங்கேஸ்வரர் கோயிலை சுத்தப்படுத்தும் பணி தீவிரம்
உடுமலை: உடுமலை அருகே திருமூர்த்தி மலை அடிவாரத்தில் அமணலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு சிவன், விஷ்ணு,…
நெல்லை உடையார்பட்டி பகுதியில் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பு தடுக்கப்படுமா?.. துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதி
நெல்லை: நெல்லை உடையார்பட்டி பகுதியில் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பு அதிகரித்து வருவதால், பொதுமக்கள் சிரமத்திற்கு…
இறைவன் முன்பு அனைவரும் சமம் : அமைச்சர் சேகர்பாபு
சென்னை : சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி நின்று பக்தர்கள் வழிபாடு நடத்த…
முறையான பராமரிப்பு இல்லாததால் நம்பிபுரம் தடுப்பணையில் தண்ணீர் வீணாக வெளியேறும் அவலம்: கண்டுகொள்ளாத நீர்வளத்துறை
கோவில்பட்டி: முறையான பராமரிப்பு இல்லாததால் கடந்த 2 மாதமாக நம்பிபுரம் தடுப்பணையில் தண்ணீர் வீணாக வெளியேறி…
சேந்தமங்கலம் அருகே அனுமதியின்றி கைவரிசை; குத்தகை முடிந்த பிறகும் குவாரியில் கனிம வளங்கள் வெட்டி கடத்தல்
* திடீர் சோதனையால் கும்பல் தப்பி ஓட்டம் * 21 வாகனங்கள் பறிமுதல் – பரபரப்பு…
குடியிருப்பு அருகே பற்றியது காட்டுத்தீ: கொடைக்கானலில் பரபரப்பு
கொடைக்கானல்: கொடைக்கானலில் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயை தீயணைப்பு துறையினர் போராடி அணைத்தனர். திண்டுக்கல் மாவட்டம்,…
கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே களக்காடு தலையணையில் நீர்வரத்து குறைந்தது: சுற்றுலா பயணிகள் கவலை
களக்காடு: கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே களக்காடு தலையணையில் தண்ணீர் வரத்து குறைந்து வருகிறது. இதனால்…
திருத்தங்கல் போலீஸ் ஸ்டேசனில் துருப்பிடித்து வீணாகும் வாகனங்கள்: ஏலம்விட கோரிக்கை
சிவகாசி: குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு திருத்தங்கல் போலீஸ் ஸ்டேசனில் துருப்பிடித்து வீணாகி வரும் வாகனங்களை…
வேளச்சேரி – மேடவாக்கம் சாலையில் போக்குவரத்து மாற்றம்: போலீசார் நடவடிக்கை
வேளச்சேரி: பள்ளிகரணை சிக்னல் பகுதியில் வேளச்சேரி – மேடவாக்கம் சாலை, பல்லாவரம் – துரைப்பாக்கம் சாலை…