வீட்டின் பால்கனி இடிந்தது: 5 பேர் படுகாயம்
மாதவரம்: மூலக்கடை பகுதியில் வீட்டின் பால்கனி இடிந்துவிழுந்து தொழிலாளர்கள் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.சென்னை மாதவரம்…
கூட்டணி ஆட்சி குறித்து எடப்பாடி இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை : திருமாவளவன்
மதுரை :கூட்டணி ஆட்சி குறித்து எடப்பாடி பழனிசாமி இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்று விடுதலை…
அறிவுசார் பொருளாதாரத்தை நோக்கி – தமிழ்நாட்டை வடிவமைக்கும் பாதை தொடர்பாக அறிக்கை சமர்பிப்பு: ஜெயரஞ்சன் பேட்டி
சென்னை: அறிவுசார் பொருளாதாரத்தை நோக்கி – தமிழ்நாட்டை வடிவமைக்கும் பாதை தொடர்பாக அறிக்கை சமர்பிக்கப்பட்டதாக…
கிருஷ்ணகிரியில் கிராமத்துக்குள் நுழையும் யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும் -ஆட்சியர்
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் கிராமத்துக்குள் நுழையும் யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர்…
சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் மழை!!
சென்னை: சென்னை புறநகர் பகுதிகளான பூவிருந்தவல்லி, திருவேற்காடு, செம்பரம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.…
தமிழ்நாட்டில் மாலை 4 மணிக்குள் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!
சென்னை: தமிழ்நாட்டில் மாலை 4 மணிக்குள் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம்…
தமிழகத்தில் உள்ள பெண்கள் தங்கும் அரசு இல்லங்களில் பாதுகாப்பு பணிக்கு பெண் காவலர்கள் மட்டுமே நியமனம்: சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
சென்னை: தமிழகத்தில் உள்ள பெண்கள் தங்கும் அரசு இல்லங்களில் பாதுகாப்பு பணிக்கு பெண் காவலர்கள் மட்டுமே…
நத்தம் அருகே அரசுப்பள்ளியில் சிலிண்டர் வெடித்து இருவர் படுகாயம்
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே அரசுப்பள்ளியில் சிலிண்டர் வெடித்து இருவர் படுகாயம் அடைந்தனர்.…
இந்தியாவில் 3வது முறையாக பிரதமர் மோடியின் ஓராண்டு நிறைவு: ஏ.சி.சண்முகம் வாழ்த்து
சென்னை: புதிய நீதிக்கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ஏ.சி.சண்முகம் வெளியிட்ட வாழ்த்து செய்தி: கடந்த 2014,…