நெல்லையில் இன்று முதல் ஜூன் 21ம் தேதி வரை ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்த தடை
நெல்லை: நெல்லையில் இன்று முதல் ஜூன் 21ம் தேதி வரை ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்த காவல்…
நெல்கொள்முதல் நிலையங்களில் கூடுதல் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை: நெல்கொள்முதல் நிலையங்களில் கூடுதல் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி…
கோவை கல்குவாரி மோசடி வழக்கு.. பூமித்தாயின் மார்பை அறுத்து ரத்தத்தை குடிக்கும் குவாரி உரிமையாளர்கள்: ஐகோர்ட் வேதனை!!
சென்னை: குவாரி உரிமையாளர்கள் பூமித் தாயின் மார்பை அறுத்து, ரத்தத்தை குடிக்கின்றனர் என்று சென்னை உயர்நீதிமன்றம்…
மீனவர்கள் மீதான இலங்கை தாக்குதலை தடுக்க ஒன்றிய அரசு கச்சத்தீவை மீட்க வேண்டும்: தமிழக மீனவர்கள் வலியுறுத்தல்
நாகை: மீனவர்கள் மீதான இலங்கை தாக்குதலை தடுக்க ஒன்றிய அரசு கச்சத்தீவை மீட்க வேண்டும் என…
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது!
சென்னை: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.…
பொறியியல் படிப்புக்கு 3 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்
சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வுக்காக 3,02,374 மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளதாக பொறியியல் மாணவர் சேர்க்கைக்…
மதுரை அரசு மருத்துவக் கல்லூரி விலங்குகள் ஆய்வகத்தில் மாணவர்களின் அறுவை சிகிச்சை பயிற்சிக்கு வெண் பன்றிகள் பயன்படுத்த அனுமதி
மதுரை: மதுரை அரசு மருத்துவக்கல்லூரி விலங்குகள் ஆய்வகத்தில், வெண் பன்றியை வைத்து நடத்தப்படும் குடல் வால்வு…
தஞ்சை அருகே மானம்பாடியில் புதிய சுங்கச்சாவடி ஜூன் 12ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு
தஞ்சை: தஞ்சை அருகே மானம்பாடியில் புதிய சுங்கச்சாவடி ஜூன் 12ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும்…
மாவட்ட விவசாயிகள் உற்பத்தி செய்த ரூ.568 கோடி காய், கனிகள் விற்பனை: வேளாண் வணிகத்துறை சாதனை
மதுரை: வேளாண் வணிகத்துறையின் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் 2.34 கோடி பொதுமக்களுக்கு விவசாயிகள் உற்பத்தி…