மங்கலதேவி கண்ணகி கோயிலில் சித்திரை முழு நிலவு நாள் விழா: மலை உச்சியில் உள்ள கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
தேனி: தமிழக – கேரள எல்லை பகுதியில் மேற்குத்தொடர்ச்சி மலையில் சுமார் 5000 அடி உயரத்தில்…
ரயிலில் தவறவிட்ட 6 லட்சம் மதிப்புள்ள நகையை பத்திரமாக மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த பாதுகாப்பு படையினருக்கு பாராட்டு
சென்னை: ரயில் மதத் (Rail madad)புகார் மூலம் ரயில் பயணி தவறவிட்ட ஆறு லட்சம் மதிப்புள்ள…
தீவிரவாதத்தின் முன் இந்தியா எப்போதும் வளைந்து கொடுக்காது: மநீம தலைவர் கமல்ஹாசன்
சென்னை: தீவிரவாதத்தின் முன் இந்தியா எப்போதும் வளைந்து கொடுக்காது என நடிகரும், மநீம தலைவருமான கமல்ஹாசன்…
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை செய்யும் தலைநகராக மாறி வருகிறது தமிழ்நாடு!!
சென்னை :ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை செய்யும் தலைநகராக தமிழ்நாடு மாறி வருகிறது. ஐபோன் தயாரிப்பை சீனாவில்…
மலர் கண்காட்சியை தொடங்கி வைக்க உதகை சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
உதகை: மே 15ம் தேதி மலர் கண்காட்சியை தொடங்கி வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உதகை சென்றார்.…
சென்னை பூவிருந்தவல்லி அருகே அரசு பேருந்து மோதி காரில் சென்ற பெண் பலி
சென்னை: சென்னை பூவிருந்தவல்லி அருகே அரசு பேருந்து மோதியதில் காரில் சென்ற பெண் உயிரிழந்துள்ளார். மேலும்…
தமிழகம் முழுவதும் 2 மாதங்களில் 10 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்படும்: அமைச்சர் கே.என். நேரு தகவல்
நெல்லை: தமிழ்நாடு முழுவதும் 2 மாதங்களில் 10 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்படும் என நகராட்சி…
வரதராஜபெருமாள் கோயிலில் இன்று வடகலை, தென்கலையினர் மோதல்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜபெருமாள் கோயில் பிரமோற்சவ விழாவின்போது வடகலை, தென்கலை பிரிவினரிடையே கடும்…
கொள்ளிடம் ஆற்றின் நடுவே திடீரென தரையிரங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு!
அரியலூர் மாவட்டம் ராமநல்லூர் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் நடுவே திடீரென தரையிரங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.…