சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்
சென்னை: பராமரிப்பு பணிகளுக்காக சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று இரவு 10…
தெம்பு, திராணி, தைரியம் இருந்தால் அறிவாலயத்தில் ஒரு செங்கல்லையாவது அண்ணாமலை தொட்டு பார்க்கட்டும்: அமைச்சர் சேகர்பாபு சவால்
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில்…
சீட்டா, டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு: அண்ணா பல்கலை அறிவிப்பு
சென்னை: சீட்டா மற்றும் டான்செட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்…
யுஜிசி வரைவு அறிக்கை இலக்கை அடைய உதவாது: அமைச்சர் கோவி.செழியன் பேச்சு
சென்னை: யுஜிசி 2024 வரைவு அறிக்கை மாணவர்கள் தங்கள் இலக்கை அடைய உதவாது என அனைத்துக்…
செல்வப்பெருந்தகை மீது அதிருப்தி பிரியங்கா காந்தியை நேரில் சந்தித்து புகார்
சென்னை: செல்வப்பெருந்தகை மீதான அதிருப்தி மாவட்ட தலைவர்கள் டெல்லியில் நேற்று பிரியங்கா காந்தியை நேரில் சந்தித்து…
ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 3 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை: அன்புமணி வலியுறுத்தல்
சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக பள்ளி கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு…
இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 15 பேர் சென்னை வந்தனர்
சென்னை: இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள் இலங்கையிலிருந்து ஏர்…
சிவில் வழக்கில் இறுதி உத்தரவு வரும் வரை இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த எடப்பாடிக்கு தடை விதிக்க வேண்டும்: தலைமை தேர்தல் ஆணையத்தில் கூடுதல் மனு
புதுடெல்லி: இரட்டை இலை மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்க விதிக்கப்பட்ட…
பையனூரில் 99 ஆண்டு குத்தகை அடிப்படையில் திரைப்பட கலைஞர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட 90 ஏக்கர் நிலம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அரசாணை வழங்கினார்
சென்னை: பையனூரில் 99 ஆண்டு குத்தகை அடிப்படையில் திரைப்பட கலைஞர்களுக்கு 90 ஏக்கர் நிலத்தில் 3…