செல்வப்பெருந்தகை மீது அதிருப்தி பிரியங்கா காந்தியை நேரில் சந்தித்து புகார்
சென்னை: செல்வப்பெருந்தகை மீதான அதிருப்தி மாவட்ட தலைவர்கள் டெல்லியில் நேற்று பிரியங்கா காந்தியை நேரில் சந்தித்து…
ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 3 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை: அன்புமணி வலியுறுத்தல்
சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக பள்ளி கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு…
இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 15 பேர் சென்னை வந்தனர்
சென்னை: இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள் இலங்கையிலிருந்து ஏர்…
சிவில் வழக்கில் இறுதி உத்தரவு வரும் வரை இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த எடப்பாடிக்கு தடை விதிக்க வேண்டும்: தலைமை தேர்தல் ஆணையத்தில் கூடுதல் மனு
புதுடெல்லி: இரட்டை இலை மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்க விதிக்கப்பட்ட…
பையனூரில் 99 ஆண்டு குத்தகை அடிப்படையில் திரைப்பட கலைஞர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட 90 ஏக்கர் நிலம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அரசாணை வழங்கினார்
சென்னை: பையனூரில் 99 ஆண்டு குத்தகை அடிப்படையில் திரைப்பட கலைஞர்களுக்கு 90 ஏக்கர் நிலத்தில் 3…
சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 4 பேர் நிரந்தரம்: உச்ச நீதிமன்ற கொலீஜியம் உத்தரவு
சென்னை: சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக ஆர்.சக்திவேல், பி.தனபால், சி.குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோர் கடந்த…
ஆதிக்க திணிப்புகளுக்கு அஞ்சாமல் அன்னைத்தமிழைக் காக்க உறுதியேற்போம்: கனிமொழி எம்பி எக்ஸ் தள பதிவு
சென்னை: ஆதிக்க திணிப்புகளுக்கு அஞ்சாமல் அன்னைத்தமிழைக் காக்க உறுதியேற்போம் என்று கனிமொழி எம்பி கூறியுள்ளார்.திமுக துணைப்பொதுச்செயலாளர்…
புழல் காவாங்கரையில் பாழடைந்த தணிக்கை சாவடிக்கு பதில் புதிய கட்டிடம் கட்டித்தர வலியுறுத்தல்
புழல்: புழல் அருகே காவாங்கரையில் ஏற்கெனவே இயங்கி வந்த பழைய வணிகவரி தணிக்கை சாவடி கட்டிடம்…
திருத்தணி பகுதிகளில் விசைத்தறி நெசவாளர்கள் 5வது நாளாக ஸ்டிரைக்
திருத்தணி: திருத்தணி பகுதிகளில் கூலி உயர்வை வலியுறுத்தி, இன்று 5வது நாளாக நெசவாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில்…