குறுகிய காலத்தில் பெரும் வருமானம் என்ற விளம்பரங்கள் போலியானதாகவே இருக்கும், நம்பி ஏமாற வேண்டாம்: சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை
சென்னை: சைபர் நிதி மோசடி மற்றும் அதன் தடுப்பு தொடர்பான முக்கிய பிரச்சனைகள் மற்றும் கூட்டு…
சமூக நீதியை சிதைக்கவே தேசிய கல்விக் கொள்கை கொண்டு வரப்படுகிறது: கடலூரில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.1476.22 கோடி செலவில் 602 முடிவுற்ற திட்டப்…
நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு அநீதி: ஒன்றிய பாஜ அரசுக்கு ஆதிதிராவிடர் நலக்குழு கண்டன தீர்மானம்
சென்னை: ஆதிதிராவிடர் நலக்குழு மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னை, அண்ணா அறிவாலயத்திலுள்ள திமுக அலுவலகத்தில் நடைபெற்றது.…
ராமநாதபுரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ட்ராக்டரில் பயணித்த இருவர் உயிரிழப்பு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே கிழக்கு கடற்கரை சாலையில், அடையாளம் தெரியாத வாகனம் மோதி…
கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை மெட்ரோ ரயில் போக்குவரத்து அமைப்புக்கான விரிவான திட்ட அறிக்கை தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிப்பு
சென்னை: கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை மெட்ரோ ரயில் போக்குவரத்து அமைப்புக்கான விரிவான திட்ட அறிக்கை…
பழனி தண்டாயுதபாணி சாமி கோயில் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
பழனி: பழனி தண்டாயுதபாணி சாமி கோயில் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு…
பண்ருட்டி தொகுதியில் ரூ.15 கோடியில் அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைக்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை: கடலூர் மாவட்டத்திற்கு 10 புதிய அறிவிப்புகளை வெளியிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். முட்லூரில்…
தமிழ்நாட்டுக்கு மும்மொழி கொள்கை என்பது தேவையற்ற ஒன்று: ஒன்றிய அமைச்சரின் பேச்சுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
சென்னை: தமிழ்நாட்டுக்கு மும்மொழி கொள்கை என்பது தேவையற்ற ஒன்று என ஒன்றிய அமைச்சரின் பேச்சுக்கு அதிமுக…
தெம்பு, திராணி, தைரியம் இருந்தால் அண்ணா அறிவாலயத்தில் ஒரு செங்கல்லையாவது அண்ணாமலை தொட்டு பார்க்கட்டும்: அமைச்சர் சேகர்பாபு சவால்
பெரம்பூர்: தெம்பு, திராணி, தைரியம் இருந்தால் அண்ணா அறிவாலயத்தில் ஒரு செங்கல்லையாவது அண்ணாமலை தொட்டு பார்க்கட்டும்…