திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை முன்பு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!
திருச்சி: திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை முன்பு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். ரயில்வேயில் தனியார் மயத்தை…
காரைக்கால் மீனவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!!
காரைக்கால்: காரைக்கால் மீனவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம்…
பன்மொழி என்பது பக்கபலம்; தாய்மொழியே தக்கபலம்: உலகத் தாய்மொழித் திருநாளை முன்னிட்டு வைரமுத்து எக்ஸ்தள பதிவு
சென்னை: உலகத் தாய்மொழித் திருநாள்; பன்மொழி என்பது பக்கபலம்; தாய்மொழியே தக்கபலம் என கவிஞர் வைரமுத்து…
4 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை
சென்னை: சென்னை ஐகோர்ட் கூடுதல் நீதிபதிகள் 4 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம்…
மும்மொழி கொள்கையை ஒருபோதும் ஏற்க மாட்டோம் -அன்பில் மகேஸ்
சென்னை: மும்மொழி கொள்கையை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.…
பொள்ளாச்சி அருகே குறுகலான ரோட்டால் வாகன ஓட்டிகள் அவதி
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே உள்ள அம்பராம்பாளையத்திலிருந்து பல்வேறு கிராமங்கள் வழியாக பாலக்காடு ரோடு நல்லூத்துக்குழிக்கு செல்லும்…
மழை குறைந்ததால் விளை நிலங்களில் சொட்டு நீர் மூலம் மானாவாரி காய்கறி சாகுபடி தீவிரம்: கோடை மழை வரை சமாளிக்க ஏற்பாடு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்று வட்டாரத்தில் மழை குறைந்ததால், விளை நிலங்களில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களுக்கு, சொட்டு…
மூணாறு சாலை விபத்தில் உயிரிழந்த தனியார் கல்லூரி மாணவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: மூணாறு சாலை விபத்தில் உயிரிழந்த தனியார் கல்லூரி மாணவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா…
வாக்காளர்களாக மாறிவரும் வடமாநில தொழிலாளர்கள்: புலம்பெயர் தொழிலாளர்களை ஈர்க்கும் அரசியல் கட்சியினர்
கடந்த 5ம் தேதி நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்றத் தேர்தலில் 7000 வட…