ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்ல கூடுதல் பேருந்துகள் இயக்கம்: அரசு போக்குவரத்துக் கழகம் தகவல்
சென்னை: வார இறுதி நாட்கள் மற்றும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள்…
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிறப்பு ஆசிரியர்களை நிரந்தரமாக உருவாக்க கோரி 723 பேர் வழக்கு: ஒன்றிய, தமிழக அரசுகள் பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிறப்பு குழந்தைகளுக்கான, ஆசிரியர்கள்…
பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நிறைவு 10ம் வகுப்பு தேர்வு 28ம் தேதி தொடக்கம்
சென்னை: பிளஸ் 2 வகுப்பு மாணவ மாணவியருக்கான பொதுத் தேர்வு நேற்றுடன் முடிந்தன. இதையடுத்து மே…
அமுதம் நியாயவிலை அங்காடியில் அமைச்சர் திடீர் ஆய்வு
சென்னை: உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அமுதம் நியாயவிலை அங்காடியில்…
டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனையை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் விசாரணையிலிருந்து விலகல்: வேறு அமர்வுக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை
சென்னை: டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியதற்கு எதிராக தமிழக அரசு மற்றும் டாஸ்மாக்…
சிவகங்கை ஜூஸ் கடைகளில் சோதனை; 200 கிலோ அழுகிய பழங்கள் பறிமுதல்: உணவு பாதுகாப்பு துறை அதிரடி
சிவகங்கை: சிவகங்கை நகரில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் மேற்கொண்ட சோதனையில் 200 கிலோ கெட்டுப்போன…
கோடை காலத்தில் கல்லா கட்ட மோசடி; ரசாயனத்தில் பழுக்கும் பழங்களும் காலாவதி குளிர்பானமும் ‘டேஞ்சர்’: உஷாராக இருக்க உணவு பாதுகாப்புதுறை அறிவுறுத்தல்
வேலூர்: கோடை காலத்தில் விற்பனையில் கல்லா கட்டும் நோக்கத்தில் ரசாயன ஸ்பிரே தெளித்து பழங்கள் பழுக்க…
கே.வி.குப்பம் அருகே யானைகள் தொடர் அட்டகாசம்; தென்னை, நெற்பயிர்கள் சேதம்: விரட்டும் பணியில் வனத்துறை தீவிரம்
கே.வி.குப்பம்: கே.வி.குப்பம் அருகே விவசாய நிலத்தில் உள்ள தென்னை மரங்கள், நெற்பயிர்களை சேதப்படுத்திய யானைகளை விரட்டும்…
நாகர்கோவில் மாநகரில் நடைபாதைகளில் ஆக்ரமிப்புகள் அகற்றப்படுமா?.. பொதுமக்கள் நடந்து செல்ல சிரமம்
நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகரில நடை பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் பயன்பாடற்ற கட்டிடங்களை மாநகராட்சி இடித்து…