1000 இடங்களில் முதல்வர் மருந்தகங்களை நாளை சென்னையில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை: 1000 இடங்களில் முதல்வர் மருந்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னையில் தொடங்கி வைக்கிறார். “மக்கள்…
ஹிந்தி கவிதை சொல்லாததால் மாணவனை தாக்கிய ஹிந்தி ஆசிரியை சஸ்பெண்ட்
சென்னை: சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள பவன்ஸ் ராஜாஜி விஷ்யாஷ்ரம் பள்ளியில் ஹிந்தி கவிதை சொல்லாததால், 3ம்…
கழிவு நீர் கலந்ததால் கருப்பு நிறமாக மாறிய பவானி ஆறு
கோவை: மேட்டுப்பாளையம் வழியாகச் செல்லும் பவானி ஆற்றில் கழிவு நீர் கலந்துள்ளதால், தண்ணீர் கருப்பு நிறத்தில்…
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனின் ஜீப் வாகனம் பறிமுதல்!
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனின் ஜீப் வாகனம்…
போலீசாரின் விசாரணைக்குப் பயந்து ஆசிட் குடித்த நபர் மருத்துவமனையில் அனுமதி
சென்னை: சென்னையை அடுத்த எண்ணூர் பகுதியில் இருசக்கர வாகன திருட்டு வழக்கில் தொடர்புடைய நபர், போலீசாரின்…
வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனின் ஜீப் வாகனம் பறிமுதல்!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனின் ஜீப் வாகனம் பறிமுதல்…
சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 2 பேர் கைது!
திருப்பூர்: கருமாரம்பாளையம் பகுதியில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான…
கடல் கொந்தளிப்பு எச்சரிக்கை; கடற்கரை பகுதிக்குச் செல்ல வேண்டாம்: மாவட்ட நிர்வாகம்
குமரி: கன்னியாகுமரி மாவட்டம் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை இன்று பிற்பகல் 2.00 மணி முதல்…
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 32 பேரை கைது செய்து இலங்கை கடற்படை அட்டூழியம்!
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 18 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை…