சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் உள்ள மீன் கடைகளில் உணவுப் பாதுகாப்புத்துறை மற்றும் மீன் வளத்துறை அதிகாரிகள் ஆய்வு.
சென்னை: சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் உள்ள மீன் கடைகளில் உணவுப் பாதுகாப்புத்துறை மற்றும் மீன்…
அரசு பேருந்தில் ஏற்றி செல்லாமல் பெண்ணை தாக்க முயன்ற டிரைவர், கண்டக்டர்: வீடியோ வைரலால் பரபரப்பு
திருக்கழுக்குன்றம்: கல்பாக்கத்தில் அரசு பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்லமாட்டீர்களா என கேள்வி கேட்ட பெண்ணை…
தமிழ்நாட்டில், 2025-26ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை மார்ச் 1 முதல் தொடங்க வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
சென்னை: தமிழ்நாட்டில், 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைப் பணிகளை மார்ச் 1ஆம் தேதி முதல் தொடங்க…
சிவகாசி அருகே ஆனையூர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
விருதுநகர்: சிவகாசி அருகே ஆனையூர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளனர். பட்டாசுகள்…
சிவகங்கை அருகே ஆழிமதுரையில் கண்மாயில் மூழ்கி உயிரிழந்த 2 சிறுமிகள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சிவகங்கை அருகே ஆழிமதுரையில் கண்மாயில் மூழ்கி உயிரிழந்த 2 சிறுமிகள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்…
பிஎம் ஸ்ரீ திட்ட நிதி முழுவதையும் ஒன்றிய அரசு வழங்குவதாக அண்ணாமலை கூறியது தவறான தகவல்: உண்மை சரிபார்ப்பகம்
சென்னை: பிஎம் ஸ்ரீ திட்ட நிதி முழுவதையும் ஒன்றிய அரசு வழங்குவதாக அண்ணாமலை கூறியது தவறான…
சென்னை விமானநிலையத்தில் கொசு தொல்லை அதிகரிப்பால் பயணிகள் அவதி: தடுப்பு பணி மேற்கொள்ள வலியுறுத்தல்
மீனம்பாக்கம்: சென்னை விமானநிலைய வளாக பகுதிகளில் தற்போது கொசுப் புகை மற்றும் மருந்து அடிக்கும் பணிகள்…
சென்னையில் ஆலை அமைக்கிறது எலக்ட்ரானிக்ஸ் தொழிலில் ஈடுபட்டுள்ள ஜப்பானைச் சேர்ந்த முராட்டா மேனுஃபேக்சரிங் நிறுவனம்
சென்னை: எலக்ட்ரானிக்ஸ் தொழிலில் ஈடுபட்டுள்ள ஜப்பானைச் சேர்ந்த முராட்டா மேனுஃபேக்சரிங் நிறுவனம் சென்னையில் ஆலை அமைக்கிறது.…
ஒரு தப்புக் கணக்கை உருவாக்கி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பில்லை என்று தவறான கருத்தைப் பரப்ப முயலுவது தவறு: அண்ணாமலைக்கு தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பு குழு பதில்
சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பில்லை என்று தவறான கருத்தைப் பரப்ப முயலுவது தவறு என…